சென்னை கொரட்டூர் திரு அழகிய சிங்கப்பெருமாள் - திருமதி தெய்வம்மாள் அவர்களின் மருமகளும் , திருநெல்வேலி திரு சுப்பிரமணியன் - முத்தம்மாள் அவர்களின் மகளும் , திரு ராமானுஜ வாசன் (சவுதி) அவர்களின் மனைவியுமான திருமதி சிவசங்கரி க்கு 28.04.2012 காலை திருநெல்வேலியில் வைத்து ஆண் குழந்தை பிறந்துள்ளது.
No comments:
Post a Comment