' ஒரு நிமிடம் : ஒரு குறள் '

' ஒரு நிமிடம் : ஒரு குறள் '

ஒரு நிமிடம் : ஒரு குறள்

Saturday, April 28, 2012

மழலைச் செல்வம்

சென்னை கொரட்டூர் திரு அழகிய சிங்கப்பெருமாள் - திருமதி தெய்வம்மாள் அவர்களின் மருமகளும் , திருநெல்வேலி திரு சுப்பிரமணியன்   - முத்தம்மாள் அவர்களின் மகளும் , திரு ராமானுஜ வாசன் (சவுதி) அவர்களின் மனைவியுமான திருமதி சிவசங்கரி க்கு 28.04.2012 காலை திருநெல்வேலியில் வைத்து ஆண் குழந்தை பிறந்துள்ளது. 

 

No comments:

Post a Comment