கோவை பொதுநல சேம நிதி மற்றும் ஒ.ப.சீ.வெள்ளாளர் சங்க செயற் குழு கூட்டம்
உதவி செயலாளர் திரு.ஜி.சங்கரலிங்கம் அவர்களின் "இந்தியன் ஸ்கேல்" அலுவலுக
இடத்தில் 22.04.2012 ((ஞாயிறு) அன்று மாலை 6 மணி அளவில் நடைபெற்றது.
இச்செயற்குழு கூட்டத்திற்கு, உபதலைவர் திரு.ச.ஈஸ்வரன் அவர்களை தலைமை
தாங்குமாறு உறுப்பினர்களால் கேட்டுக் கொள்ளப்பட்டது.
தலைமை தாங்கிய திரு.ச.ஈஸ்வரன், வந்திருந்த செயற்குழு உறுப்பினர்களையும், திரு.என்.சண்முக சுந்தரம் மற்றும் அவரது புதல்வன் திரு.ச.விகாஸ் நாராயணன் அவர்களையும் தனது உரையில் வரவேற்று கூட்டத்தினை துவக்கி வைத்தார்.
சங்கத்தின் வரவு, செலவு கணக்கினை செயலாளர் திரு.எம்.ஆர்.திருவடி அவர்களால் வாசிக்கப்பட்டு, அது செயற்குழு உறுப்பினர்களால் ஏகமனதாக ஏற்றுக் கொள்ளப்பட்டது.
நமது உறவினர் திரு.லிபியா ஜி.இராமானுஜம் அவர்களின் சகோதரர் திரு.ஜி.கோபால் அவர்களால் Rs.3,000/- (ரூபாய் மூன்றாயிரம்) மருத்துவ உதவி தொகையாக, கூட்டமைப்பு செயலாளர் திரு.டி.ஞானதேசிகன் மூலமாக கோவை சங்கத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டது. அத்தொகை 22.04.2012 அன்று நடந்த செயற்குழு கூட்டத்தில் திரு.என்.சண்முக சுந்தரத்திடம் வழங்கப் பெற்றது.
இதுவரை மருத்துவ உதவியாக திரு.என்.சண்முக சுந்தரம் அவர்களிடம் Rs.79,319/- (ரூபாய் எழுபத்தி ஒன்பதாயிரத்து முன்னூற்று பத்தொம்பது மட்டும்) வழங்கப் பட்டுள்ளது என்றும், அதைப் போன்றே மருத்துவ உதவியாக திரு.வி.அருணகிரி அவர்களுக்கு Rs.22,000/- (ரூபாய் இருபத்திரெண்டாயிரம் மட்டும்) வழங்கப் பட்டுள்ளது என்றும் பொது செயலாளர் திரு எம்.ஆர்.திருவடி அவர்கள் கூட்டத்தில் எடுத்துரைத்தார்.
மருத்துவ உதவித் தொகை அளித்த திரு.ஜி.கோபால், ஒ.ப.சீ. செய்தி மலர் ஆசிரியர் திரு அனந்த கண்ணபிரான், கூட்டமைப்பு தலைவர் திரு எஸ்.சண்முக சுந்தரம், கூட்டமைப்பு செயலாளர் திரு.டி.ஞானதேசிகன் அவர்களுக்கு செயற்குழு கூட்டம் தனது உறுப்பினர்கள் சார்பாக மனமார்ந்த நன்றியையும், பாராட்டினையும் தெரிவித்துக் கொண்டது.
அடுத்த கூட்டம் வருகின்ற ஜூன் மாதம் 17ம் நாள் (ஞாயிறு) காலை 10.30 மணி அளவில் திருமதி.எஸ்.கே.சுப்புலட்சுமி ராமனாதன் அவர்களது இல்லத்தில் நடைபெறும் என்றும் கூட்டத்தில் அறிவிக்கப்பட்டது.
இறுதியாக செயற்குழு உறுப்பினர் திரு.எஸ்.கணபதி என்ற குகன் அவர்கள், செயற்குழு கூட்டம் நடத்த இடமளித்த திரு.ஜி.சங்கரலிங்கம் அவர்களுக்கும், மருத்துவ உதவி அளித்த திரு.ஜி,கோபால் அவர்களுக்கும் தனது உரையில் நன்றி பாராட்டி கூட்டத்தினை இனிதே முடித்து வைத்தார்.
எம்.ஆர்.திருவடி
செயலாளர்
கோவை ஒ.ப.சீ. சங்கம்
Regardsதலைமை தாங்கிய திரு.ச.ஈஸ்வரன், வந்திருந்த செயற்குழு உறுப்பினர்களையும், திரு.என்.சண்முக சுந்தரம் மற்றும் அவரது புதல்வன் திரு.ச.விகாஸ் நாராயணன் அவர்களையும் தனது உரையில் வரவேற்று கூட்டத்தினை துவக்கி வைத்தார்.
சங்கத்தின் வரவு, செலவு கணக்கினை செயலாளர் திரு.எம்.ஆர்.திருவடி அவர்களால் வாசிக்கப்பட்டு, அது செயற்குழு உறுப்பினர்களால் ஏகமனதாக ஏற்றுக் கொள்ளப்பட்டது.
நமது உறவினர் திரு.லிபியா ஜி.இராமானுஜம் அவர்களின் சகோதரர் திரு.ஜி.கோபால் அவர்களால் Rs.3,000/- (ரூபாய் மூன்றாயிரம்) மருத்துவ உதவி தொகையாக, கூட்டமைப்பு செயலாளர் திரு.டி.ஞானதேசிகன் மூலமாக கோவை சங்கத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டது. அத்தொகை 22.04.2012 அன்று நடந்த செயற்குழு கூட்டத்தில் திரு.என்.சண்முக சுந்தரத்திடம் வழங்கப் பெற்றது.
இதுவரை மருத்துவ உதவியாக திரு.என்.சண்முக சுந்தரம் அவர்களிடம் Rs.79,319/- (ரூபாய் எழுபத்தி ஒன்பதாயிரத்து முன்னூற்று பத்தொம்பது மட்டும்) வழங்கப் பட்டுள்ளது என்றும், அதைப் போன்றே மருத்துவ உதவியாக திரு.வி.அருணகிரி அவர்களுக்கு Rs.22,000/- (ரூபாய் இருபத்திரெண்டாயிரம் மட்டும்) வழங்கப் பட்டுள்ளது என்றும் பொது செயலாளர் திரு எம்.ஆர்.திருவடி அவர்கள் கூட்டத்தில் எடுத்துரைத்தார்.
மருத்துவ உதவித் தொகை அளித்த திரு.ஜி.கோபால், ஒ.ப.சீ. செய்தி மலர் ஆசிரியர் திரு அனந்த கண்ணபிரான், கூட்டமைப்பு தலைவர் திரு எஸ்.சண்முக சுந்தரம், கூட்டமைப்பு செயலாளர் திரு.டி.ஞானதேசிகன் அவர்களுக்கு செயற்குழு கூட்டம் தனது உறுப்பினர்கள் சார்பாக மனமார்ந்த நன்றியையும், பாராட்டினையும் தெரிவித்துக் கொண்டது.
அடுத்த கூட்டம் வருகின்ற ஜூன் மாதம் 17ம் நாள் (ஞாயிறு) காலை 10.30 மணி அளவில் திருமதி.எஸ்.கே.சுப்புலட்சுமி ராமனாதன் அவர்களது இல்லத்தில் நடைபெறும் என்றும் கூட்டத்தில் அறிவிக்கப்பட்டது.
இறுதியாக செயற்குழு உறுப்பினர் திரு.எஸ்.கணபதி என்ற குகன் அவர்கள், செயற்குழு கூட்டம் நடத்த இடமளித்த திரு.ஜி.சங்கரலிங்கம் அவர்களுக்கும், மருத்துவ உதவி அளித்த திரு.ஜி,கோபால் அவர்களுக்கும் தனது உரையில் நன்றி பாராட்டி கூட்டத்தினை இனிதே முடித்து வைத்தார்.
எம்.ஆர்.திருவடி
செயலாளர்
கோவை ஒ.ப.சீ. சங்கம்
M.R.S.
m.ramasubramanian
No comments:
Post a Comment