கோவில்பட்டி சங்க சிறப்புக் கூட்டம் 22.04.2012 அன்று காலை 10.00 மணிக்கு சனக பொருளாளர் திரு ரெங்கநாதன் அவர்கள் இல்லத்தில் வைத்து , சங்கத் தலைவர் திரு தேவர்பிரான் அவர்கள் தலைமையில் நடந்தது.
இதில் சங்கப் பொருளாளர் திரு ரெங்கநாதன் அவர்கள் புதல்வியும், லேட் திரு சீனிவாசன் அவர்கள் மனைவியுமாகிய திருமதி ஸ்ரீ ரெங்க நாச்சியார் அவர்களுக்கு , சென்னை OPS வெள்ளாளர் சங்க கூட்டமைப்பு வழங்கிய உதவித் தொகை Rs 8500 /- தையல் மெஷின் வாங்குவதற்கு வழங்கப்பட்டது.
கூட்டமைப்பிற்கு கோவில்பட்டி சங்கத்தின் சார்பாக நன்றி பாராட்டி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
தையல் மெஷினை சங்கத்தின் நிர்வாகக் குழு உறுப்பினர்
திரு M. ஞானதேசிகன் அவர்கள் வழங்கினார்கள்.
No comments:
Post a Comment