' ஒரு நிமிடம் : ஒரு குறள் '

' ஒரு நிமிடம் : ஒரு குறள் '

ஒரு நிமிடம் : ஒரு குறள்

Sunday, April 15, 2012

திருமண உறுதி

இளையனேரி பண்ணை நினைவில் வாழும் என்.எஸ்.தோத்தாரிநாத பிள்ளை-உத்தமியம்மள் மற்றும் அம்பை நினைவில் வாழும் சி.மோகன சந்திரன் பிள்ளை-சண்முகத்தம்மாள் ஆகியோரது பேரனும், கோவை தோ.முருகமணவாளன்-ஆர்த்தி அவர்களின் புதல்வன் திருநிறை செல்வன் மு.பாலசுப்பிரமணியனுக்கும், சிவத்திரு கே.இராமலிங்கம்-வள்ளியம்மாள் மற்றும் ஊர்க்காடு சிவத்திரு சண்முக் தேசிகர்-முத்துலெட்சுமி ஆகியோரின் பேத்தியும், நெல்லை ஆர்.நடராஜ தேசிகர்-செல்லம்மாள் ஆகியோரின் புதல்வி திருவளர் செல்வி ந.வள்ளிக்கும் திருமண உறுதி 06.04.2012 அன்று நெல்லை சந்திப்பு ஹோட்டல் ஆர்யாஸில் சிறப்பாக நடைப்பெற்றது.

திருமணம் எதிர்வரும் 20.08.2012 அன்று நெல்லையில் நடைபெற உள்ளது

Regards
M.R.S.
m.ramasubramanian, Coimbatore

No comments:

Post a Comment