' ஒரு நிமிடம் : ஒரு குறள் '

' ஒரு நிமிடம் : ஒரு குறள் '

ஒரு நிமிடம் : ஒரு குறள்

Saturday, April 28, 2012

பூப்புனித நீராட்டு விழா

கோவை சங்கத் தலைவர் திரு கல்யாணசுந்தரம் , வடவள்ளி திரு மீனாட்சி சுந்தரம் ஆகியோரின் பேத்தியும் திரு சுப்ரமணியன் - பாப்பம்மாள் (எ) வெண்ணிலா அவர்களின் புதல்வியுமான செல்வி பூஜா வின் பூப்புனித நீராட்டு விழா 25.04.2012 அன்று , வடவள்ளி GCT நகரில் அமைந்திருக்கும் அவர்கள் இல்லத்தில் வைத்து நடைபெற்றது. நெருங்கிய உறவினர்கள் கலந்து கொண்டு செல்வி பூஜாவினை ஆசிர்வதித்து சிறப்பித்தார்கள். 

வாழ்த்துக்கள் : கோவில்பட்டி OPS சங்கம். 

No comments:

Post a Comment