' ஒரு நிமிடம் : ஒரு குறள் '

' ஒரு நிமிடம் : ஒரு குறள் '

ஒரு நிமிடம் : ஒரு குறள்

Thursday, May 3, 2012

திருத்தம்

கீழ்கண்ட வரிகளில், கூட்டமைப்பு தலைவர் திரு எஸ்.அழகியநம்பி என்பதற்கு பதிலாக திரு.சண்முகசுந்தரம் என்று தவறுதலாக செய்தி அளித்துவிட்டேன்.. தவறுதலுக்கு மிக்க வருத்தம் தெரிவித்து கொள்கிறேன். எனவே தாங்கள் படிக்கும்போது கூட்டமைப்பு தலைவர் திரு எஸ்.அழகியநம்பி என்று திருத்தி வாசிக்கும்படி கேட்டுக் கொள்கிறேன்.

மருத்துவ உதவித் தொகை அளித்த திரு.ஜி.கோபால், ஒ.ப.சீ. செய்தி மலர் ஆசிரியர் திரு அனந்த கண்ணபிரான், கூட்டமைப்பு தலைவர் திரு எஸ்.சண்முக சுந்தரம், கூட்டமைப்பு செயலாளர் திரு.டி.ஞானதேசிகன் அவர்களுக்கு செயற்குழு கூட்டம் தனது உறுப்பினர்கள் சார்பாக மனமார்ந்த நன்றியையும், பாராட்டினையும் தெரிவித்துக் கொண்டது.

Regards
M.R.S.
m.ramasubramanian

No comments:

Post a Comment