சென்னை திரு சிங்கபெருமாள் அவர்களின் சம்பந்தியும் , திரு ராமானுஜ வாசன் , திரு ராம்கி பாபு அவர்களின் மாமனாரும் , திருமதி வாணி , திருமதி சிவசங்கரி அவர்களின் பெற்றோர் திரு சுப்பிரமணியன் - திருமதி முத்தம்மாள் இவர்களின் மணி விழா 09.04.2012 திங்களன்று , பெருமாள்புரம் அவர்களது இல்லத்தில் வைத்து நடைபெற்றது.
வாழ்த்துக்கள். OPS சங்கம் , கோவில்பட்டி.
No comments:
Post a Comment