கோவை கணபதி என்ற குகன் - மகாலட்சுமி தம்பதியனரின் மகன் செல்வன் G . மணிபாரதி (வயது 13 ) சென்னை வேலம்மாள் பள்ளியில் வைத்து 21 நாட்கள் நடைபெறும் சர்வதேச சதுரங்க போட்டியில் (INTERNATIONAL CHESS COMPETITION ) கலந்து கொண்டு விளையாடுகிறார்.
அவர் வெற்றி பெற கோவில்பட்டி OPS சங்கம் வாழ்த்துகிறது.
My impression is that our community youngsters
ReplyDeleteshould take part in international competions and
get success in it.in this regard Manibharathy deserves our appreciation and congratulations.
BEST OF LUCK TO HIM.
ANANDA KANNABIRAN.
நமது உறவினர்கள் அனைவரும் தமிழர்கள். (ஒன்று இரண்டு கலப்பு திருமணங்கள் இருக்கலாம்..கணக்கில் எடுத்துக் கொள்ளும் அளவிற்க்கு இல்லை). ஆனால் கருத்துக்களை பதிவு செய்பவர்கள் ஆங்கிலத்தையே பயன்படுத்துவது ஏன் என்று புரியவில்லை! (செய்தி மலரில் கூட சில பக்கங்கள் ஆங்கிலத்தில் வருகின்றன..!!) 100 % ஆங்கில அறிவு நம் சமூகம் பெற்றுவிட்டதா என்பதை நாம் சிந்தித்துப் பார்க்க வேண்டும். கட்டுரைகளை பதிவிட்ட சிலருக்கு வாழ்த்துக்கள் கூட ஆங்கலத்தில் வந்திருக்கின்றன. வாழ்த்திய உள்ளத்தை வரவேற்கலாம். ஆனால் கட்டுரை எழுதியவர்க்கே அவ்வாழ்த்தில் சொல்லப்பட்டிருக்கும் செய்தி முழுமையாக புரிந்திருக்குமா என்பது சந்தேகமே!! (தன் தாய் மொழியை மறப்பவர்கள் விரைவில் தன் சமூகத்தையும் மறந்துவிடுவார்கள் என்பதையும் நாம் கவனத்தில் கொள்ள வேண்டும்..!!! ) சிந்தித்துப் பார்க்கலாமே..!!
ReplyDelete