கோவில்பட்டி நெல்லையப்பன் - சூடி தம்பதியினரின் இளைய மகள் செல்வி தேவிகா (எ) ஹரிணி 12.05.2011 அன்று மாலையில் கோவில்பட்டி பஜ்ரங் நர்த்தனாலயா பரத நாட்டிய பள்ளியின் சார்பில் நடைபெற்ற ஆண்டு விழாவில் தனது முதல் அரங்கேற்றத்தினை பரத முத்திரைகள் செய்து காட்டி துவங்கினாள். விழாவிலிருந்து ஒரு போட்டோ கீழே இடம்பெற்றுள்ளது. அவள் தற்பொழுது U.K.G யில் இருந்து முதல் வகுப்பிற்கு செல்கிறாள். போட்டோவில் நிற்கும் சிறுமிகளில் இடமிருந்து வலமாக முதலில் நிற்கிறாள். அவள் இன்னும் பல கலைகள் கற்று சரஸ்வதியின் அருட் கடாட்சம் பெற இந்த தளத்தின் சார்பில் வாழ்த்துவோம்.
Muthu attai in Enniya Valthukal.
ReplyDelete