' ஒரு நிமிடம் : ஒரு குறள் '

' ஒரு நிமிடம் : ஒரு குறள் '

ஒரு நிமிடம் : ஒரு குறள்

Saturday, May 21, 2011

திருமண உறுதி

                         மதுரை திரு D . அருணாசலம் அவர்களின் சகோதரர் தெய்வத்திரு    D . கணேசன் - S . சரஸ்வதி   அவர்களின் புதல்வன் செல்வன் G . கார்த்திகேயன் - தென்காசி திரு ராமசாமி - திருமதி மகாலட்சுமி அவர்களின் புதல்வி செல்வி R . வைஷ்ணவி திருமண உறுதி நிகழ்ச்சி மதுரை ரிசர்வ் லைனில் உள்ள மாயத்தேவர் கல்யாண மண்டபத்தில் வைத்து 20.05.2011  வெள்ளியன்று மாலையில்  பெரியோர்களின் முன்னிலையில் நடைபெற்றது.  மதுரையிலிருந்து செய்தி அளிப்பவர் திருமதி முத்துஅருணாசலம் அவர்கள்.

No comments:

Post a Comment