மதுரை திரு D . அருணாசலம் அவர்களின் சகோதரர் தெய்வத்திரு D . கணேசன் - S . சரஸ்வதி அவர்களின் புதல்வன் செல்வன் G . கார்த்திகேயன் - தென்காசி திரு ராமசாமி - திருமதி மகாலட்சுமி அவர்களின் புதல்வி செல்வி R . வைஷ்ணவி திருமண உறுதி நிகழ்ச்சி மதுரை ரிசர்வ் லைனில் உள்ள மாயத்தேவர் கல்யாண மண்டபத்தில் வைத்து 20.05.2011 வெள்ளியன்று மாலையில் பெரியோர்களின் முன்னிலையில் நடைபெற்றது. மதுரையிலிருந்து செய்தி அளிப்பவர் திருமதி முத்துஅருணாசலம் அவர்கள்.
No comments:
Post a Comment