கோவில்பட்டி திரு P . சுப்பிரமணியன் என்ற தியாகு - பூர்ணகலா தம்பதியரின் புதல்வன் செல்வன் பாலமுருகன் என்ற பாலுவின் முதலாவது பிறந்த நாள் விழா 25 . 04 . 2011 அன்று ஆயுள் ஹோமம் வளர்க்கப்பட்டு கோவில்பட்டியில் வைத்து கொண்டாடப்பட்டது. 26 . 04 . 2011 அன்று திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் வைத்து காதணி விழா கொண்டாடப்பட்டது.
No comments:
Post a Comment