' ஒரு நிமிடம் : ஒரு குறள் '

' ஒரு நிமிடம் : ஒரு குறள் '

ஒரு நிமிடம் : ஒரு குறள்

Friday, May 27, 2011

10 ம் வகுப்பு /+2 தேர்வில் வெற்றி பெற்ற மாணவ மாணவிகள்

கோவில்பட்டி (10 ம் வகுப்பு )

பாலகுமார் -மீனாட்சி தம்பதியரின் புதல்வி சாரதா 452 மதிப்பெண் பெற்று தேர்ச்சி அடைந்துள்ளார். 

தெய்வநாயகம் - செல்லம்மாள் என்ற சித்ரா  தம்பதியரின் புதல்வி முனீஸ்வரி   449 மதிப்பெண் பெற்று தேர்ச்சி அடைந்துள்ளார்.

மந்திரமூர்த்தி - செல்லம்மாள் தம்பதியரின் புதல்வி லட்சுமி  443 மதிப்பெண் பெற்று தேர்ச்சி அடைந்துள்ளார்.

செண்பகசுந்தரம் - ராஜ் தம்பதியரின் புதல்வி சூர்யகாந்தி  376 மதிப்பெண் பெற்று தேர்ச்சி அடைந்துள்ளார்.

வீரசுந்தரம் - கிருஷ்ணம்மாள் தம்பதியரின் புதல்வன்  வெங்கடேஷ் பாரதி  373 மதிப்பெண் பெற்று தேர்ச்சி அடைந்துள்ளார்.
  
செண்பகசுந்தரம் - ராஜ் தம்பதியரின் புதல்வன்  காந்திபூவநாதன்  274 மதிப்பெண் பெற்று தேர்ச்சி அடைந்துள்ளார்.


உடுமலைபேட்டை (10 ம் வகுப்பு )

உடுமலைபேட்டை ராமானுஜம் - ரமா தம்பதியரின் புதல்வன்  பவித்திரன்  468 மதிப்பெண் பெற்று தேர்ச்சி அடைந்துள்ளார்.

திருநெல்வேலி (10 ம் வகுப்பு )

திருநெல்வேலி திருப்பார்கடல்நாதன் - பார்வதி (சர்மிலி) தம்பதியரின் புதல்வி  தங்கம்  474 மதிப்பெண் பெற்று தேர்ச்சி அடைந்துள்ளார்.

திருநெல்வேலி வைகுண்டநாதன்   - சங்கரி தம்பதியரின் புதல்வி ரேவதி   442 மதிப்பெண் பெற்று தேர்ச்சி அடைந்துள்ளார்.

திருநெல்வேலி தியகராஜநகர் கல்யாணசுந்தரம் - தேவி தம்பதியரின் புதல்வி  அமுதவாணி   407 மதிப்பெண் பெற்று தேர்ச்சி அடைந்துள்ளார். 

திருநெல்வேலி (+2 )

திருநெல்வேலி T . சங்கரராமலிங்கம் - விசாலாட்சி தம்பதியரின் புதல்வன்  திருநாவுக்கரசு   1046 மதிப்பெண் பெற்று தேர்ச்சிபெற்று பொறியியல் கல்வியில் சேர உள்ளார்.



மதுரை (10 ம் வகுப்பு )

மதுரை  திரு  G . சுப்பிரமணியன் பேத்தி,   சங்கரநாராயணன்  - வள்ளி விசாலாட்சி தம்பதியரின் புதல்வி  ஆண்டாள்   424 மதிப்பெண் பெற்று தேர்ச்சி அடைந்துள்ளார்.

மதுரை வ.சின்ன தம்பி @ மோகன் - சிவகாம சுந்தரி என்ற தம்பதியரின் புதல்வி சி.சுபா @ சுப்பு லக்ஷ்மி 379  மதிப்பெண் பெற்று தேர்ச்சி பெற்றுள்ளார்...

 தேர்ச்சி பெற்ற மாணவ மாணவியருக்கு வாழ்த்துக்கள். OPS வெள்ளாளர் சங்கம், கோவில்பட்டி.

No comments:

Post a Comment