கோவில்பட்டி திரு இரா.குருநாதன் - முத்துலட்சுமி தம்பதியரின் புதல்வி செல்வி அருணாவிற்கும் திருநெல்வேலி டவுண் திரு சுப்பிரமணியன் - அமுதா தம்பதியரின் புதல்வன் செல்வன் சண்முகசுந்தரத்திற்கும் திருமண உறுதி 08 . 05 . 2011 அன்று கோவில்பட்டியில் திரு இரா.குருநாதன் அவர்கள் இல்லத்தில் நடைபெற்றது.
திருமணம் 10 . 07 . 2011 அன்று கோவில்பட்டியில் வைத்து நடைபெறும்.
No comments:
Post a Comment