24.06.2011 அன்று கோவில்பட்டியில் வைத்து சென்னை திருவள்ளூர் திரு சுப்பிரமணியன் - சங்கரவடிவு , கோவில்பட்டி திரு கனகசபாபதி - பார்வதி இவர்களது பேரனும் , திரு நடராஜன் - செல்லப்பிரியா இவர்களது புதல்வனுக்கு சுப்பிரமணியன் @ பிரித்வீ என பெயர் சூட்டு விழா நடைபெற்றது. நெருங்கிய உறவினர்கள் கலந்து சிறப்பித்தார்கள்.
No comments:
Post a Comment