கோவில்பட்டி திரு தெய்வநாயகம் - செல்லம்மாள் தம்பதியினரின் இளைய புதல்வி செல்வி கஸ்தூரி ஏப்ரல் 2011 -ல் நடைபெற்ற மதுரை காமராஜர் பல்கலைகழகத் தேர்வில் B .Com (C .A .) துறையில் (University 4th) 4 ம் இடம் பெற்று தேர்ச்சி பெற்றுள்ளார்.
OPS கோவில்பட்டி சங்கம் அவரைப் பாராட்டுகிறது.
No comments:
Post a Comment