சென்னை குரோம்பேட்டை அஸ்தினாபுரம் திரு ம.ராமலிங்கம் - மீனாட்சி ஆகியோரின் புதல்வன் செல்வன் இரா.மந்திரமூர்த்தி சென்னை மாங்காடு ஸ்ரீ முத்துகுமரன் பொறியியல் கல்லூரியில் முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்று, கல்லூரியில் Infosys சாப்ட்வேர் கம்பெனி நடத்திய வளாகத்தேர்வில் சாப்ட்வேர் இன்ஜினியராக தேர்வு செய்யப்பட்டுள்ளார் என வீரவநல்லூரிலிருந்து திரு ம.முத்துக்குமார் தெரிவித்துள்ளார்கள்.
கோவில்பட்டி சங்கம் வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறது.
No comments:
Post a Comment