' ஒரு நிமிடம் : ஒரு குறள் '

' ஒரு நிமிடம் : ஒரு குறள் '

ஒரு நிமிடம் : ஒரு குறள்

Thursday, June 9, 2011

+2 தேர்வில் சாதனை

திரு பிரமநாயகம் - சகுந்தலா மற்றும் திரு நாராயணன் - செண்பகம் இவர்களின் பேத்தியும் தூத்துக்குடி திரு சங்கரநாராயணன் (கதிர்) - ஆண்டாள் தம்பதியரின் புதல்வி செல்வி சுதாமதி +2 தேர்வில் 1144 மதிப்பெண் பெற்று சாதனை படைத்துள்ளார். 

திரு கோவிந்தராஜ்  - புவனேஸ்வரி  மற்றும் திரு நாராயணன் - செண்பகம் இவர்களின் பேத்தியும் சென்னை  திரு சுந்தர்  - சங்கரி  தம்பதியரின் புதல்வி செல்வி ரம்யா சுந்தர்  +2 தேர்வில் 1132 மதிப்பெண் பெற்று சாதனை படைத்துள்ளார். 
 

OPS கோவில்பட்டி சங்கம் சாதனையாளர்களை  பாராட்டுகிறது. 

No comments:

Post a Comment