கோவை OPS சங்க செயற்குழுக் கூட்டம் 15 .06 .2011 அன்று இந்தியன் ஸ்கேல் கம்பனியில் வைத்து மாலை 6 மணிக்கு நடைபெற்றது.
கோவை குப்புசாமி நாயுடு மருத்துவமனையில் புற்று நோய்க்கு சிகிச்சை பெற்று வரும் திரு N . சண்முகசுந்தரம் அவர்களுடைய மகன் செல்வன் விகாஸ் நாராயணனுக்கு (16 வயது), உதவி செய்த கீழ்க்கண்டவர்களுக்கு நிர்வாகிகள் நன்றி தெரிவிப்பு தீர்மானம் நிறைவேற்றினார்கள்.
திரு அனந்த ராமநாதன் ரூ 25000 /-
OPS கூட்டமைப்பு ரூ 8000/-
OPS கூட்டமைப்பு ரூ 8000/-
செய்தி மலர் ஆசிரியர் திரு அனந்த கண்ணபிரான் ரூ 2500 /-
கோவை சங்கம் சார்பாக செய்தி அளித்தவர் செயலாளர் திரு M .R .திருவடி அவர்கள்.
கோவில்பட்டி சங்கம் செல்வன் விகாஸ் நாராயணன் விரைவில் குணம்பெறப் பிரார்த்திக்கிறது.
No comments:
Post a Comment