' ஒரு நிமிடம் : ஒரு குறள் '

' ஒரு நிமிடம் : ஒரு குறள் '

ஒரு நிமிடம் : ஒரு குறள்

Monday, May 30, 2011

பொதுத் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு செய்தி மலர் ஆசிரியரின் வாழ்த்து


On behalf of Seithi Malar Editorial Committee and on my own behalf I congratulate all the successful

candidates who have passed 10 th Exam. Our Best Wishes to them.


Ananda Kannabiran, 
Editor, OPS Seithimalar

Sunday, May 29, 2011

Greetings from Editor, Seithi Malar for Manibarathy

My impression is that our community youngsters

should take part in international competions and

get success in it.in this regard Manibharathy deserves our appreciation and congratulations.

BEST OF LUCK TO HIM.

ANANDA KANNABIRAN. 
Editor, OPS Seithi Malar

Friday, May 27, 2011

10 ம் வகுப்பு /+2 தேர்வில் வெற்றி பெற்ற மாணவ மாணவிகள்

கோவில்பட்டி (10 ம் வகுப்பு )

பாலகுமார் -மீனாட்சி தம்பதியரின் புதல்வி சாரதா 452 மதிப்பெண் பெற்று தேர்ச்சி அடைந்துள்ளார். 

தெய்வநாயகம் - செல்லம்மாள் என்ற சித்ரா  தம்பதியரின் புதல்வி முனீஸ்வரி   449 மதிப்பெண் பெற்று தேர்ச்சி அடைந்துள்ளார்.

மந்திரமூர்த்தி - செல்லம்மாள் தம்பதியரின் புதல்வி லட்சுமி  443 மதிப்பெண் பெற்று தேர்ச்சி அடைந்துள்ளார்.

செண்பகசுந்தரம் - ராஜ் தம்பதியரின் புதல்வி சூர்யகாந்தி  376 மதிப்பெண் பெற்று தேர்ச்சி அடைந்துள்ளார்.

வீரசுந்தரம் - கிருஷ்ணம்மாள் தம்பதியரின் புதல்வன்  வெங்கடேஷ் பாரதி  373 மதிப்பெண் பெற்று தேர்ச்சி அடைந்துள்ளார்.
  
செண்பகசுந்தரம் - ராஜ் தம்பதியரின் புதல்வன்  காந்திபூவநாதன்  274 மதிப்பெண் பெற்று தேர்ச்சி அடைந்துள்ளார்.


உடுமலைபேட்டை (10 ம் வகுப்பு )

உடுமலைபேட்டை ராமானுஜம் - ரமா தம்பதியரின் புதல்வன்  பவித்திரன்  468 மதிப்பெண் பெற்று தேர்ச்சி அடைந்துள்ளார்.

திருநெல்வேலி (10 ம் வகுப்பு )

திருநெல்வேலி திருப்பார்கடல்நாதன் - பார்வதி (சர்மிலி) தம்பதியரின் புதல்வி  தங்கம்  474 மதிப்பெண் பெற்று தேர்ச்சி அடைந்துள்ளார்.

திருநெல்வேலி வைகுண்டநாதன்   - சங்கரி தம்பதியரின் புதல்வி ரேவதி   442 மதிப்பெண் பெற்று தேர்ச்சி அடைந்துள்ளார்.

திருநெல்வேலி தியகராஜநகர் கல்யாணசுந்தரம் - தேவி தம்பதியரின் புதல்வி  அமுதவாணி   407 மதிப்பெண் பெற்று தேர்ச்சி அடைந்துள்ளார். 

திருநெல்வேலி (+2 )

திருநெல்வேலி T . சங்கரராமலிங்கம் - விசாலாட்சி தம்பதியரின் புதல்வன்  திருநாவுக்கரசு   1046 மதிப்பெண் பெற்று தேர்ச்சிபெற்று பொறியியல் கல்வியில் சேர உள்ளார்.



மதுரை (10 ம் வகுப்பு )

மதுரை  திரு  G . சுப்பிரமணியன் பேத்தி,   சங்கரநாராயணன்  - வள்ளி விசாலாட்சி தம்பதியரின் புதல்வி  ஆண்டாள்   424 மதிப்பெண் பெற்று தேர்ச்சி அடைந்துள்ளார்.

மதுரை வ.சின்ன தம்பி @ மோகன் - சிவகாம சுந்தரி என்ற தம்பதியரின் புதல்வி சி.சுபா @ சுப்பு லக்ஷ்மி 379  மதிப்பெண் பெற்று தேர்ச்சி பெற்றுள்ளார்...

 தேர்ச்சி பெற்ற மாணவ மாணவியருக்கு வாழ்த்துக்கள். OPS வெள்ளாளர் சங்கம், கோவில்பட்டி.

Thursday, May 26, 2011

சர்வதேச சதுரங்க போட்டியில் நம்மவர்

கோவை கணபதி என்ற குகன் - மகாலட்சுமி தம்பதியனரின் மகன் செல்வன் G . மணிபாரதி (வயது 13 ) சென்னை வேலம்மாள் பள்ளியில் வைத்து 21 நாட்கள் நடைபெறும் சர்வதேச சதுரங்க போட்டியில் (INTERNATIONAL CHESS COMPETITION ) கலந்து கொண்டு விளையாடுகிறார்.
அவர் வெற்றி பெற கோவில்பட்டி OPS சங்கம் வாழ்த்துகிறது.

Greetings from Editor, Seithi Malar


I am indeed very very happy to note that Mr. Nellaiappan, on behalf of Kovilpatti Sangam, has created a separate web site to cover O.P.S.News.
My appreciation and Good wishes to him.

I am sure all our relatives will welcome this
good effort by this young man.
Ananda Kannabiran, Editor, O.P.S.Seithi Malar.

Wednesday, May 25, 2011

விருதுநகர் திரு பெரியசாமி அவர்களுக்கு செய்தி மலர் ஆசிரியரின் வாழ்த்து

 
Happy Retired life.... 
My Good Wishes 

Ananda kannabiran
Editor, OPS Seidhi Malar.

ரயிலில் சலுகை

            இந்திய ரயிலில் பெண் மூத்த குடிமக்களுக்கான வயது வரம்பு 60 வயதிலிருந்து 58 வயதாக குறைக்கப்பட்டிருப்பதாகவும்  அவர்களுக்கு கட்டண சலுகை 50 சதவிகிதமாகவும் இருக்கும் என தெரிவிக்கபட்டிருக்கிறது. மேலும் ஆண் மூத்த குடிமக்களுக்கான கட்டண சலுகை 30 சதவிகிதத்திலிருந்து 40 சதவிகிதமாகவும் இருக்கும் என தெரிவிக்கபட்டிருக்கிறது. இச்சலுகை 01 .06 .2011 முதல் அமுல்படுத்தப்படும் என செய்தி வெளியாகியுள்ளது.

Sunday, May 22, 2011

பணி நிறைவு

                      விருதுநகர் திரு P . பெரியசாமி அவர்கள் தமிழ்நாடு வணிக வரி துறையில், திண்டுக்கல் நகர வணிக வரி உதவி ஆணையர் (Asst  Commissioner ) பதவியிலிருந்து 30 .04 .2011 அன்று பணி நிறைவு பெற்றார்கள்.  அவர்கள் மன நிறைவுடனும், மகிழ்ச்சியுடனும்  நீண்ட ஆயுள் பெற்று வாழ வாழ்த்துகிறோம்.  

Saturday, May 21, 2011

திருமண உறுதி

                         மதுரை திரு D . அருணாசலம் அவர்களின் சகோதரர் தெய்வத்திரு    D . கணேசன் - S . சரஸ்வதி   அவர்களின் புதல்வன் செல்வன் G . கார்த்திகேயன் - தென்காசி திரு ராமசாமி - திருமதி மகாலட்சுமி அவர்களின் புதல்வி செல்வி R . வைஷ்ணவி திருமண உறுதி நிகழ்ச்சி மதுரை ரிசர்வ் லைனில் உள்ள மாயத்தேவர் கல்யாண மண்டபத்தில் வைத்து 20.05.2011  வெள்ளியன்று மாலையில்  பெரியோர்களின் முன்னிலையில் நடைபெற்றது.  மதுரையிலிருந்து செய்தி அளிப்பவர் திருமதி முத்துஅருணாசலம் அவர்கள்.

Friday, May 20, 2011

Comments

            Congrats.



Good Beginning.
S.Geetha Sankar











Thursday, May 19, 2011

TRK அவர்களுக்கு நன்றி

                                                          நமது O P S கோவில்பட்டி  சங்க  வலைதளத்தை, தனது அமெரிக்க  சுற்றுப்பயணத்தின்  போதும் பார்வையிட்டு      தனது மேலான கருத்துக்களையும் மற்றும்  அறிவுரையும் வழங்கியதற்கு திரு T R K அவர்களுக்கு நன்றியினை தெரிவித்துக்கொள்கிறோம்.  அவர்களது சுற்றுலா மகிழ்ச்சியாகவும் சிறப்பாகவும் அமைய கோவில்பட்டி சங்கத்தின் சார்பில் வாழ்த்துக்கள்.

பதவி உயர்வு

   கோவில்பட்டி சங்க செயலாளர் திரு M . தெய்வநாயகம் அவர்கள் பாண்டியன் கிராம வங்கியில் அலுவலராக ( Officer ) பதவி உயர்வு பெற்று ராதாபுரத்தில் பதவி ஏற்றுள்ளார்.   வாழ்த்துக்கள்.

பிறந்தநாள் விழா

    கோவில்பட்டி திரு P . சுப்பிரமணியன் என்ற தியாகு - பூர்ணகலா தம்பதியரின் புதல்வன் செல்வன் பாலமுருகன் என்ற பாலுவின் முதலாவது பிறந்த நாள் விழா 25 . 04 . 2011  அன்று ஆயுள் ஹோமம் வளர்க்கப்பட்டு கோவில்பட்டியில் வைத்து கொண்டாடப்பட்டது. 26 . 04 . 2011 அன்று திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் வைத்து காதணி விழா கொண்டாடப்பட்டது.

உயர்கல்வி

                கோவில்பட்டி திரு S . கனகசபாபதி அவர்களின்  புதல்வி செல்வி         K .பார்வதி  M.Sc., Nursing உயர்கல்வி பயில கோவை ராமச்சந்திரா மருத்துவக்கல்லூரியில் சேர்ந்துள்ளார். வாழ்த்துக்கள்.

வளைகாப்பு

   கோவில்பட்டி திரு S .கனகசபாபதியின் புதல்வியும் சென்னை திரு S . நடராஜன் அவர்களின் மனைவியுமான N . செல்லப்பிரியாவின் வளைகாப்பு நிகழ்ச்சி 06 .05 .2011  அன்று சென்னையில் வைத்து நடைபெற்றது.

திருமண உறுதி

        கோவில்பட்டி திரு இரா.குருநாதன் - முத்துலட்சுமி தம்பதியரின் புதல்வி செல்வி அருணாவிற்கும்  திருநெல்வேலி டவுண் திரு சுப்பிரமணியன் - அமுதா தம்பதியரின் புதல்வன் செல்வன் சண்முகசுந்தரத்திற்கும்  திருமண உறுதி 08 . 05 . 2011  அன்று கோவில்பட்டியில்  திரு இரா.குருநாதன் அவர்கள் இல்லத்தில் நடைபெற்றது.   
         திருமணம் 10 . 07 . 2011  அன்று கோவில்பட்டியில் வைத்து நடைபெறும்.

COMMENTS RECVD THRU KTR


From Tirunelveli Ramanujam Kallapiran
congrats.try to maintain the blog on an ongoing basis. Many people started web-site for OPS but I am afraid that they were not maintained.
I am now in USA, Nashville, going to Dallas tomorrow. We propose to go to exico tour and return to Detroit on 26th. We will be back in Chennai on 16th. June.
Good show. Keep it up.
Kallapiran
(T.R.K.)

Tuesday, May 17, 2011

COMMENTS

Very nice to see the marriage photos and the happenings at kovilpatti. Good beginning. Congrats.
 
Regards,

_S.Thirumalai Nambi_________________________
Manager (Utilities & Services)|M:98405 91944| HYUNDAI MOTOR INDIA LTD| IRRUNGATTUKOTTAI - 602117.

Sunday, May 15, 2011

COMMENTS

devika photo super 
 KTR

COMMENTS


GOOD BEGINNING.CONGRADULATION FOR MORE SUCCESS..
K.T.RAMANUJAM
D.DEIVANAYAGI

Thursday, May 12, 2011

நாட்டிய நிகழ்ச்சி

கோவில்பட்டி நெல்லையப்பன் - சூடி தம்பதியினரின் இளைய மகள் செல்வி தேவிகா (எ) ஹரிணி 12.05.2011 அன்று மாலையில் கோவில்பட்டி பஜ்ரங் நர்த்தனாலயா பரத நாட்டிய பள்ளியின் சார்பில் நடைபெற்ற ஆண்டு விழாவில் தனது முதல் அரங்கேற்றத்தினை பரத முத்திரைகள்  செய்து காட்டி துவங்கினாள். விழாவிலிருந்து ஒரு போட்டோ கீழே இடம்பெற்றுள்ளது. அவள் தற்பொழுது U.K.G யில் இருந்து முதல் வகுப்பிற்கு செல்கிறாள். போட்டோவில் நிற்கும் சிறுமிகளில் இடமிருந்து வலமாக முதலில் நிற்கிறாள். அவள் இன்னும் பல கலைகள் கற்று சரஸ்வதியின் அருட் கடாட்சம் பெற இந்த தளத்தின் சார்பில் வாழ்த்துவோம்.

  

 

Tuesday, May 10, 2011

கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன

கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன:
ஒவ்வொரு பதிவின் கீழும் COMMENTS என்ற வார்த்தையின் மீது கிளிக் செய்து தங்களுடைய கருத்துக்களை பதிவு செய்யலாம். அல்லது opsvellalar@gmail.com என்ற மின் அஞ்சல் முகவரிக்கு e-mail மூலமும் பதிவு செய்யலாம்.

Monday, May 9, 2011

கோவில்பட்டி சங்க சிறப்பு பொதுக்குழு கூட்டம் :

கோவில்பட்டி சங்க சிறப்பு பொதுக்குழு கூட்டம் : 

கோவில்பட்டி ஓ.ப.சீ சங்க சிறப்பு பொதுக்குழு கூட்டம் 09.05.2011 அன்று செயலாளர் இல்லத்  திருமண விழாவில் மீரா கல்யாண மண்டபத்தில் வைத்து தலைவர் திரு தேவர்பிரான் அவர்கள் தலைமையில் நடைபெற்றது. 

       பொருளாளர் திரு C.ரெங்கநாதன் ஆண்டு விழாக் கணக்கு வாசித்து ஒப்புதல் பெற்றார். 

        கோவில்பட்டி சங்கத்திற்கு இணைய தள வசதி ஏற்படுத்திய திரு நெல்லையப்பன் அவர்களுக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது.

         மணமக்கள் திரு R.சின்னத்தம்பி (எ) அரவிந்த் - கிருஷ்ணவேணி க்கு சங்கத்தின் சார்பாக வாழ்த்து மடல் மற்றும் நினைவுப் பரிசு வழங்கப்பட்டது.

          சென்னை திரு S.அருணாசலம் அவர்கள் அஞ்சல் துறையில்  Asst Director (PLI) பதவியில் பணி புரிந்து  30.04.2011 அன்று ஓய்வு பெற்றார். அவர்களைப் பாராட்டி கோவில்பட்டி சங்கத்தின் சார்பில் பொன்னாடை போர்த்தி  கௌரவிக்கப்பட்டது. 

திரு M.ஞானதேசிகன் IOB அவர்கள் நன்றியுரை கூற பொதுக்குழு இனிதே நிறைவுற்றது.
பொதுகுழுவின் போது  எடுக்கப்பட்ட சில போட்டோக்களை 
கீழே தருகிறோம்.








திருமண விழா

திருமண விழா: கோவில்பட்டி ஓ.ப.சீ. சங்க செயலாளர் திரு M.தெய்வநாயகம் P.G.B - D.செல்லம்மாள் தம்பதியினரின் புதல்வி திருவளர்செல்வி D.கிருஷ்ணவேணி B.E., க்கும் , திருநெல்வேலி திரு C.ராமகிருஷ்ணன் (Rtd Accounts Supervisor, TNEB) - R. ஸ்ரீவரமங்கை தம்பதியினரின் புதல்வன் திருவளர்     செல்வன்     R.சின்னத்தம்பி (a) அரவிந்த் B .E , (Dy Manager, ESSAR OIL Ltd, Gujarat) க்கும் 09.05.2011 திங்களன்று காலை 6.30 to 07.30 க்குள் கோவில்பட்டி ராஜரத்தினம் - மீராம்மாள் திருமண மண்டபத்தில் வைத்து திருமணம் இனிதே சிறப்பாக நடைபெற்றது.  நமது சங்க உறுப்பினர்கள  மற்றும்  உறவினர்கள் கலந்து கொண்டு மணமக்களை ஆசீர்வதித்தனர். இந்த வலைத்தளமும்  மணமக்களை எல்லா வளம், நலம் பெற்று வாழ வாழ்த்துகின்றது.  கோவில்பட்டி சூடி நெல்லையப்பன் மகள் செல்வி தேவிகா (UKG) சில புகைப்படங்கள் நலுங்கு நேரத்தில் எடுத்ததில் 
சிலவற்றை கீழே காணத்  தருகிறோம்.


வணக்கம்.

 இந்த வலைத்தளத்தின் மூலம் நமது ஓ.ப.சீ. உறுப்பினர்கள் எங்கிருந்தாலும் இணைய தளத்தின்  வாயிலாக நமது உறவினர்களின் குடும்ப நிகழ்வுகளை பற்றி அறிந்து கொள்ள ஒரு வாய்ப்பு ஏற்படுத்தி உள்ளோம்.