' ஒரு நிமிடம் : ஒரு குறள் '

' ஒரு நிமிடம் : ஒரு குறள் '

ஒரு நிமிடம் : ஒரு குறள்

Wednesday, November 23, 2011

வடகரை தெய்வத்திரு தெய்வநாயகம்பிள்ளை, ஸ்ரீவைகுண்டம் தெய்வத்திரு எதிராஜ் பிள்ளை ஆகியோரின் பேத்தியும் , கோவில்பட்டி ஜோதிநகர் திரு சங்கர் அவர்களின் புதல்வி திருவளர் செல்வி 

S.கீதா  
செமப்புதூர் தெய்வத்திரு கந்தசாமி பிள்ளை, கோவில்பட்டி தெய்வத்திரு பாலசுப்ரமணிய பிள்ளை ஆகியோரின் பேரனும் கோவில்பட்டி S.K.முருகன் பிள்ளை அவர்கள் மகன் திருவளர் செல்வன் 
M.சம்பத் குமார்  
இவர்களது திருமண வைபவம் கோவில்பட்டி அங்காள பரமேஸ்வரி  திருமண மண்டபத்தில் வைத்து 07.11.2011  அன்று சிறப்பாக நடைபெற்றது.

திருமணம்  நிகழ்வுகள் போது எடுக்கப்பட்ட சில படங்கள்,  கலந்து கொள்ள முடியாதவர்களின்  பார்வைக்காக இத் தளத்தில்  தொகுக்கப் பட்டுள்ளன.  
By
Karthikeyan

3 comments:

  1. Nantri

    - Tmt.GeethaSampath,kovilpatti

    ReplyDelete
  2. Wish you a happy married life

    Smt.Mangaisivakumar
    KSA

    ReplyDelete
  3. thanku manghai chitthi

    ReplyDelete