பிரம்மதேசம் திரு B.R.பாடகலிங்கம் - கோதை தம்பதியினரின் 50 வது திருமண விழாவை 02.11.2011 அன்று உடுமலைபேட்டை ஜீவா நகர் விநாயகர் கோவிலில் வைத்து சிறப்பாக கொண்டாடினார்கள். அதுசமயம் 100 முதியோர்களுக்கு அன்னதானம் செய்தார்கள். விழாவில் நெருங்கிய உறவினர்கள் மற்றும் நண்பர்கள் கலந்து சிறப்பித்தார்கள்.
விழ ஏற்பாடுகளை P.R.S.மணி-காந்தி, P.ராமனுஜம் - ரமா, லெட்சுமி - கணபதி @ குகன் , ராஜேஸ்வரி ஆகியோர் சிறப்பாக செய்திருந்தார்கள்.
கோவில்பட்டி OPS சங்கம் விழா தம்பதியினரை வாழ்த்துகிறது.
VAAZHTHTHUKKAL !!! L.CHENDURNATHAN, TIRUNELVELI 11
ReplyDelete