' ஒரு நிமிடம் : ஒரு குறள் '

' ஒரு நிமிடம் : ஒரு குறள் '

ஒரு நிமிடம் : ஒரு குறள்

Monday, November 14, 2011

திருமண விழா

ஆலங்கிணறு தெய்வத்திரு நா. மாணிக்க வாசகம் பிள்ளை, தெய்வத்திரு மா பட்சியம்மாள் , மதுரை தாசில்தார் தெய்வத்திரு சி.எஸ் . சொக்கலிங்கம்  பிள்ளை - சொ. ராஜம்மாள் ஆகியோரின் பேரனும்,  கோவில்பட்டி  திரு. மா. ஞானதேசிகன், (ரவி),  திருமதி  ஞா. மரகதம் தம்பதியரின்  சிரேஷ்ட புதல்வன்

                             திருவளர் செல்வன்  ஞா. மாணிக்கவாசகம்    B E

கோவை தெய்வதிரு சொ. சுப்ரமணியபிள்ளை, தெய்வத்திரு லோகாம்பாள் அம்மாள், சிங்கை தெய்வத்திரு நெ. கல்யாண சுந்தரம் பிள்ளை, தெய்வத்திரு க கமலாம்பாள் ஆகியோரின் பேத்தியும், சென்னை சு முத்தையா திருமதி மு வள்ளிமயில் தம்பதியரின் புதல்வி

                திருநிறைச்செல்வி மு. கமலகல்யாணி (எ) மாலினி  B E     


இவர்களது திருமணம் சென்னை,  கிழக்கு தாம்பரம், மீனாட்சி கல்யாண மண்டபத்தில் 07 . 11 . 2011   அன்று சிறப்பாக நடை பெற்றது.

திருமண வரவேற்பு கோவில்பட்டியில் செல்வம் கல்யாண மகாலில் 09.11.2011 அன்று சிறப்பாக நடைபெற்றது.
                              
  நிகழ்ச்சியில் உறவினர்கள், நண்பர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

                          திருமணம் மற்றும் வரவேற்பு நிகழ்வுகள் போது எடுக்கப்பட்ட சில படங்கள்,  கலந்து கொள்ள முடியாதவர்களின்  பார்வைக்காக இத் தளத்தில்  தொகுக்கப் பட்டுள்ளன. 

புது டில்லியிலிருந்து திரு ராஜ்குமார் அவர்கள் இச்செய்தி மற்றும் படங்களைத் தொகுத்து அளித்துள்ளார்கள்.

1 comment:

  1. Dear Shri Nellai,

    Thank you very much for your prompt up-loading of the information for the benefit of relatives & friends who could not attend but wanted to see the events.

    With wishes & Regards
    Rajakumar N Delhi

    ReplyDelete