' ஒரு நிமிடம் : ஒரு குறள் '

' ஒரு நிமிடம் : ஒரு குறள் '

ஒரு நிமிடம் : ஒரு குறள்

Tuesday, November 29, 2011

கவிதை

  அம்மா
  அம்மா 
 
உன்னை பாட நான் வார்த்தை எங்கு தேடுவேன்,,,,,,,,,,
 
நான் பேசும் வார்த்தைக்கு இலக்கணம் நீயம்மா,,,,,,,,,,

 உன் தியாகங்களை நான் வெல்ல முடியுமா,,,,,,,
 
இவ்வுலகில் என்னை தோன்ற வைத்தாயே,,,,,,,
 
நீ கடவுளின் உருவமம்மா ,,,,,,,,,,,
 
உன் அன்பை விட பெரியது இவ்வுலகில் வேறு எதுவும் இல்லை,,,,,,,,,
 
உன்னைவிட எனக்கு வேறு எதுவும் பெரிதல்ல,,,,,,
 
அம்மா என்றும் எனக்கு நீயே வேண்டும்,,,,,,,,,,,
 
எத்தனை கோடி  ஜென்மம் வந்தாலும்,,,,,,
 
உன் வயிற்றில் நான் உதிக்க வேண்டும்,,,,,,,,,,

அம்மா உன்னிடத்தில் நன்றி சொல்ல எனக்கு
வார்த்தை இல்லை,,,,,,,
 
உன் உயிர் ஜீவன் நானம்மா ,,,,,,,,,
 
என்றும் என் பிறவி பலன் உன் சொல்படியே ஆகட்டும் அம்மா,,,,,,,,
 -----------------------------------------------------------------------------------------------------------------------
கவிதை ஆக்கம் ..
K.வைஷ்ணவி கார்த்திகேயன்
(Daughter in law  of  GANESAN SARASWATHI ) MADURAI.

3 comments:

  1. மட்சி கவிதை "சூப்பர்" - கார்த்திக் சங்கர்

    ReplyDelete
  2. This comment has been removed by the author.

    ReplyDelete
  3. மிக நல்ல "கவிதை" கணேசன் கார்த்திக் சிங்கப்பூர்

    ReplyDelete