' ஒரு நிமிடம் : ஒரு குறள் '

' ஒரு நிமிடம் : ஒரு குறள் '

ஒரு நிமிடம் : ஒரு குறள்

Friday, November 11, 2011

மகளிர்க்கான திறமைகள் :

வணக்கம்,

மகளிர்க்கான திறமைகள் :
 
இதில் முதலாவதாக எனது பெரியம்மா, மதுரை திருமதி.முத்து அருணாசலம் அவர்களின் ரங்கோலி கோலம் இடம்பெற விழைகிறேன்.இது போன்று உங்களது திறமைகளையும் வெளிப்படுத்த வேண்டுகிறேன். 

கார்த்தி சங்கர் , கோவில்பட்டி 
 இந்தக் கோலம் பற்றி திருமதி முத்து அருணாசலம் அலைபேசி வழியாக கூறும் பொழுது,  தான் இக்கோலத்தினை உப்பும் சிறு வண்ணத் தூள்களையும் கலந்து வரைந்ததாகக் குறிப்பிட்டார். அவரிடமிருந்து இன்னும் பல கலை நயம் மிக்க கோலங்களை எதிர்பார்க்கிறோம்.
வாழ்த்துக்கள்.

10 comments:

  1. முத்துலெட்சுமி அருணாசலம் அவர்களின் கோலம் அழகாய் உள்ளது
    விஷாஹினி

    ReplyDelete
  2. மகளிர் வீட்டில் சமைக்கும்
    சமையல் டிப்ஸ் வரவேற்க்கப்படுகிறது....

    ReplyDelete
  3. எனது கோலம் வலைதளத்தில் வந்ததற்கு நன்றி - திருமதி. முத்து அருணாசலம் ,மதுரை .

    ReplyDelete
  4. This comment has been removed by a blog administrator.

    ReplyDelete
  5. முத்தம்மாவின் முத்தான கோலம் கண்டு நாங்கள் பரவசம் அடைந்தோம்.

    கோமதி சங்கர், சவுதி அரேபியா

    ReplyDelete
  6. முத்துப்பாட்டியின் கோலம் மிகவும் நன்றாக உள்ளது.

    சஞ்சய், சவுதி அரேபியா.

    ReplyDelete
  7. muthu athai unga kolam migavum nanraga ullana.....

    ReplyDelete
  8. This kollam is Fentastic one.I should be highly appreciated.I welcome this kind of art.

    ReplyDelete
  9. This kollam is Fentastic one.I should be highly appreciated.I welcome this kind of art.

    ReplyDelete
  10. Muthu attai.Thangal Kollam Sirappaka ulathu.Thangalluku enathu enniya valuthukal.
    R.Kameswaran from Dubai.

    ReplyDelete