திருநெல்வேலி போஸ்டல் திரு G.கள்ளபிரான் - கோமதி தம்பதியினரின் 50 வது திருமண விழாவினை 02.11.2011 புதன் அன்று திருச்சியில் வைத்து சிறப்பாக கொண்டாடினார்கள்.
ஸ்ரீ ரங்கம், திருவானைக்கோவில் , சமயபுரம், குணசீலம் கோவில்களுக்கு சிற்றுந்து ஏற்பாடு செய்து சென்று தரிசித்து வந்தார்கள்.
விழா ஏற்பாடுகளை புதல்வர்கள் திரு சங்கரசுப்ரமணியன்-கோமதி , ஞானதேசிகன் - லலிதா, திருவேங்கடராமனுஜம் - தெய்வநாயகி ஆகியோர் சிறப்பாக செய்திருந்தார்கள். நெருங்கிய உறவினர்கள் கலந்து சிறப்பித்தார்கள்.
விழா தம்பதியினரை சங்கம் வாழ்த்துகிறது.
POSTAL KALLAPIRAAN ATHAAN AVARKALIN 50-aavathu THIRUMANA NAAL VIZHAAVIRKKU VAAZHTHTHUKKAL !!! L.CHENDURNATHAN, TIRUNELVELI -11
ReplyDeleteMABILAI L.CHENDURNATHAN NAAN UNGAL VAATHTHUKALAI PARTHEAN THANKS.
ReplyDeletePOSTAL,G.KALLAPIRAN