' ஒரு நிமிடம் : ஒரு குறள் '

' ஒரு நிமிடம் : ஒரு குறள் '

ஒரு நிமிடம் : ஒரு குறள்

Friday, September 23, 2011

திருநெல்வேலி ஒ.ப.சீ வெள்ளாளர் கல்வி அபிவிருத்தி சங்க செய்திகள்

திருநெல்வேலி ஒ.ப.சீ வெள்ளாளர் கல்வி அபிவிருத்தி சங்க செயற்குழு ,  பொதுக்குழு கூட்டங்கள் 18.09.2011 அன்று சங்க கட்டிட கவிராயர் அரங்கில் நடைபெற்றது. 
2011-12 ஆண்டு மாணவர்களுக்கான கல்வி உதவித்தொகை வழங்க தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. 
கீற்கண்ட புதிய நபர்கள் 2011 செப் முதல் 2014 செப் வரையிலான காலத்திற்கு நிர்வாகிகளாக ஏகமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டர்கள். 



1
தலைவர்
திரு .ராமானுஜம் , தூத்துக்குடி
2
துணைத்தலைவர்
திரு  அனந்த கண்ணபிரான்,சென்னை
திரு  ராமானுஜம், கோவில்பட்டி
திருமதி சரஸ்வதி பெரிய திருவடி, திருச்சி 
திரு . பாலசுப்ரமணியன், தூத்துக்குடி
3
செயலாளர் 
திரு இல . செநதூர்நாதன், திருநெல்வேலி 
4
இணை செயலாளர்  
திரு இல . திருவடி, மதுரை
திருமதி  மரகதம் தியாகராஜன்,கடையம்
திரு நெ.சீனிவாசன் , சிங்கை
திரு தே.தேவர்பிரான்,கோவில்பட்டி
5
பொருளாளர்
திரு செல்லையா, திருநெல்வேலி
6
ஆட்சிக்குழு உறுப்பினர்கள்
திரு தி.ரா. கள்ளபிரான்,திருநெல்வேலி
திரு தி.பெரியதிருவடி ,திருநெல்வேலி
திரு .ரா.ஞானதேசிகன் , திருநெல்வேலி
திரு .திருமகிழ்மாறன் , சென்னை  
திரு எம்.ஆர்.திருவடி , கோவை
திரு வை. வேலாயுதமூர்த்தி, தி-லி 
திரு பி.பாபவிநாசம், மதுரை
திரு .கனகரங்கன், தென்காசி
திருமதி கல்யாணி நெல்லை நாயகம்,   சிங்கை.                           
திரு வெ.சீ.பட்சிராஜன்,உடுமலை
திரு ரா.கிருஷ்ணன், திருநெல்வேலி
திரு  .திருமலை நம்பி, ஸ்ரீவை
திருமதி கோதை மார்க்கண்டன்,சென்னை  
திரு இல.சண்முகசுந்தரம், சென்னை 


           செய்தி அளித்தவர் திருநெல்வேலி திரு செநதூர்நாதன் அவர்கள்
                     
  
 

1 comment:

  1. SEITHI VELIYITTA OPS SANGAM, KOVILPATTIKKU NANTRI !! L.CHENDURNATHAN, THIRUNELVELI 11

    ReplyDelete