OPS கல்வி அபிவிருத்தி சங்க பொதுக் குழு கூட்டம் 18.09.2011 அன்று மாலை 3.00 மணிக்கு திருநெல்வேலி - தூத்துக்குடி தேசிய நெடுஞ்சாலையில் , சாரதா மகளிர் கல்லூரியின் தென்பக்கமுள்ள வ.உ.சி. நகர் (கிழக்கு) பகுதியில் கல்வி சங்க சாலையில் பிளாட் எண் 45 ல் அமைந்துள்ள நமது சங்க கட்டிட கவிராயர் அரங்கில் நடைபெறும், என செயலாளர்
திரு ச.ரா. ஞானதேசிகன் அவர்கள் தெரிவித்துள்ளார்கள்.
SEITHI VELI ITTA KOVILPATTI OPS SANGKATHTHIRKU NANTRI!!!! L.CHENDURNATHAN TIRUNELVELI 11
ReplyDelete