' ஒரு நிமிடம் : ஒரு குறள் '

' ஒரு நிமிடம் : ஒரு குறள் '

ஒரு நிமிடம் : ஒரு குறள்

Friday, September 9, 2011

திருமண உறுதி

வடகரை தெய்வத்திரு தெய்வநாயகம்பிள்ளை, ஸ்ரீவைகுண்டம் தெய்வத்திரு எதிராஜ் பிள்ளை ஆகியோரின் பேத்தியும் , கோவில்பட்டி ஜோதிநகர் திரு சங்கர் அவர்களின் புதல்வி திருவளர் செல்வி 
S.கீதா  
செமப்புதூர் தெய்வத்திரு கந்தசாமி பிள்ளை, கோவில்பட்டி தெய்வத்திரு பாலசுப்ரமணிய பிள்ளை ஆகியோரின் பேரனும் கோவில்பட்டி S.K.முருகன் பிள்ளை அவர்கள் மகன் திருவளர் செல்வன் 
M.சம்பத் குமார்  
இவர்களது திருமண உறுதி தாம்பூல வைபவம் கோவில்பட்டி சைவ வேளாளர் சங்க திருமண மண்டபத்தில் வைத்து 09.09.2011 (ஆவணி 23) மாலை 6.00 மணிக்கு சிறப்பாக நடைபெற்றது.
 நிகழ்ச்சியில் சென்னை திரு முருகன், கோவை சங்க செயலர் திரு M.R.திருவடி , ஸ்ரீவை திரு திருமலை நம்பி , திருவேங்கடம் V.A.O. சங்கரன் ஆகியோர் உட்பட உறவினர்கள், நண்பர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தார்கள்.
திருமணம் 07.11.2011 அன்று கோவில்பட்டியில் நடைபெறவுள்ளது . 

1 comment: