செயற்குழு கூட்டம் 28.08.2011 அன்று திரு ரெங்கநாதன் அவர்கள் இல்லத்தில் வைத்து தலைவர் திரு தேவர்பிரான் அவர்கள் தலைமையில் நடைபெற்றது.
2011-12 ஆண்டிற்கான கல்வி உதவித் தொகை ரூ 37500/- அளித்த கூட்டமைப்புக்கு நன்றி தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
கீற்கண்ட OPS மாணவர்களுக்கு உதவித்தொகை வழங்கப்பட்டது.
1. M.ராம்குமார் B.E. III 6500/-
2. S.அருண்குமார் B.E. II 6500/-
3. K.ஆனந்த வாணிஸ்ரீ B.E. III 6500/-
4. K.பார்வதி M.Sc.,Nursing 6500/-
5. C.நித்ய கல்யாணி M.Sc., Nursing 6500/-
6. V.மகேஸ்வர கணேஷ் B.E. III 2500/-
7. B.ராக்கப்பன் B.E. II 2500/-
8. C.லட்சுமி ப்ரியா B.E. I 2500/-
No comments:
Post a Comment