"தோல்வி!...
மீது,கவனம் செலுத்தினால்!..
'வெற்றி'நம்,
கூடவே,வரும்".....
"தோல்விக்கே!....
சவால்,விடு!...
'முடிந்தால்' என்னை...
'தோற்க்கடித்து' பார்,என்று"....
"நீ!....
உன்னை,பலமுள்ளவனாக!...
எண்ணினால்....
நீ!...
பலமுள்ளவனாக,ஆவாய்"....
"சிந்திப்பதற்கு.....
சோம்பல் படுகிறவர்கள் தான்!...
'புத்தகம்' படிப்பார்கள்"....
"கோபம் என்பது...
பிறர்,செய்யும்...
தவறுக்கு!...
நமக்கு,நாமே...
கொடுத்துக்கொள்ளும்,
தண்டனை!....
"அன்பு...
உங்களின்...
பலவீனம்!,என்றால்...
இந்த உலகத்தில் சிறந்த..
பலசாலி!....
நீங்கள் தான்".....
வாழ்கையில்....
நீ!....சந்திக்கும் ஒவ்வொரு, மனிதனும் உனக்கு,
"குரு"!...
அவனிடம் நீ!... கற்றுக்கொள்ள வேண்டியது,
ஏதாவது ஒன்று இருக்கம்!...
நம்பிக்கயை!....
இழக்கும் வரை...
தோல்விகள்!,...
நம்மை, நெருங்குவதில்லை!......
"உள்ளங்களில் என்ன இருக்கிறது என்று தெரியாமல்!..
பழகியதன், விளைவுகளை!..
நான்..
துன்பம் வந்த போது தான்,,
தெரிந்துகொண்டேன்!...."
"நம்பிக்கை, என்னும் மலையில்!...
முயற்சி, என்னும் கயிறு கொண்டு, ஏறினால்தான்!...
வெற்றி என்னும் சிகரத்தை அட.....
மீது,கவனம் செலுத்தினால்!..
'வெற்றி'நம்,
கூடவே,வரும்".....
"தோல்விக்கே!....
சவால்,விடு!...
'முடிந்தால்' என்னை...
'தோற்க்கடித்து' பார்,என்று"....
"நீ!....
உன்னை,பலமுள்ளவனாக!...
எண்ணினால்....
நீ!...
பலமுள்ளவனாக,ஆவாய்"....
"சிந்திப்பதற்கு.....
சோம்பல் படுகிறவர்கள் தான்!...
'புத்தகம்' படிப்பார்கள்"....
"கோபம் என்பது...
பிறர்,செய்யும்...
தவறுக்கு!...
நமக்கு,நாமே...
கொடுத்துக்கொள்ளும்,
தண்டனை!....
"அன்பு...
உங்களின்...
பலவீனம்!,என்றால்...
இந்த உலகத்தில் சிறந்த..
பலசாலி!....
நீங்கள் தான்".....
வாழ்கையில்....
நீ!....சந்திக்கும் ஒவ்வொரு, மனிதனும் உனக்கு,
"குரு"!...
அவனிடம் நீ!... கற்றுக்கொள்ள வேண்டியது,
ஏதாவது ஒன்று இருக்கம்!...
நம்பிக்கயை!....
இழக்கும் வரை...
தோல்விகள்!,...
நம்மை, நெருங்குவதில்லை!......
"உள்ளங்களில் என்ன இருக்கிறது என்று தெரியாமல்!..
பழகியதன், விளைவுகளை!..
நான்..
துன்பம் வந்த போது தான்,,
தெரிந்துகொண்டேன்!...."
"நம்பிக்கை, என்னும் மலையில்!...
முயற்சி, என்னும் கயிறு கொண்டு, ஏறினால்தான்!...
வெற்றி என்னும் சிகரத்தை அட.....
K.Vaishnavikarthikeyan(Ganesan saraswathi)madurai
கவிதை மிகவும் நன்றாக உள்ளது - karthik
ReplyDelete