OPS Digital Office, USA விலிருந்து வந்த புத்தாண்டு வாழ்த்துக் கவிதை இதோ...
Below is Tagore's poem translated in Tamil by Dr. Lakshman and he has given a lovely title "God's request as New Year Resolution". (Not sure whether Tagore wrote in English or it was translated to English).
மலரெடுத்து எனக்கு அர்ச்சனை வேண்டாம்!
மலரென்ன மாசில்லா மனமே வேண்டும்!
ஒளி காட்டி உருகும் மெழுகு, தீபங்கள் வேண்டாம்!
ஒளியில் உள்ளத்தில் இருள் அகற்ற வேண்டும்!
தலை தாழ்ந்து மந்திரங்கள் சொலிட வேண்டாம்!
தலைகணம் இல்லாமல் இருந்திட வேண்டும்!
தாள்வீழ்து தானுயர பிரார்த்தனை வேண்டாம்!
கீழிருப்போர் மேல் உயர உதவிட வேண்டும்!
பாவங்கள் ஒழித்திட யாகங்கள் வேண்டாம்!
பாவிகளை ரட்சிக்கும் தியாகம் வேண்டும்!
உன்னுள் உத்தமனை உணர்த்திடுவாய்!
என்னை நீ புரிந்திடுவாய்!
- தாகூர்
No comments:
Post a Comment