காதலித்து கைபிடித்த தன் கணவனிடம் கூறியது:
"என்னை மட்டுமே ரசித்த
உன் கண்கள்"
இன்று,(கல்யாணம் முடித்த பின்)
எதர்ச்சியாக மற்ற,
"அழகான பெண்களை
பார்க்க
நேரிட போதும் கூட
அதை ஏற்க மறுக்கிறது
என் மனம்".
பொறாமையில் அல்ல;
உன்
"ஒரு 'நொடி பார்வை'
அவளை,
'உலக அழகி' என்று நினைக்க வைக்கும்."
அதில் "மதிமயங்கிவள்
தானே!"
உன்னுடன்,
இப்போது "கல்யாணம் முடித்து"
கைகோர்த்து எங்கும்
உலா வருகிறேன்(ஊர் சுற்றுகிறேன்.:))
எல்லையில்லா மகிழ்ச்சியோடு,
உன்னை மட்டுமே நெஞ்சில் சுமந்து!
அத்துணை "காந்த சக்தி நிறைந்த
உன் பார்வையில்",
"முதலும் கடைசியாக" நானே
இருக்க விரும்புகிறேன்.
"என்னை மட்டுமே ரசித்த
உன் கண்கள்"
இன்று,(கல்யாணம் முடித்த பின்)
எதர்ச்சியாக மற்ற,
"அழகான பெண்களை
பார்க்க
நேரிட போதும் கூட
அதை ஏற்க மறுக்கிறது
என் மனம்".
பொறாமையில் அல்ல;
உன்
"ஒரு 'நொடி பார்வை'
அவளை,
'உலக அழகி' என்று நினைக்க வைக்கும்."
அதில் "மதிமயங்கிவள்
தானே!"
உன்னுடன்,
இப்போது "கல்யாணம் முடித்து"
கைகோர்த்து எங்கும்
உலா வருகிறேன்(ஊர் சுற்றுகிறேன்.:))
எல்லையில்லா மகிழ்ச்சியோடு,
உன்னை மட்டுமே நெஞ்சில் சுமந்து!
அத்துணை "காந்த சக்தி நிறைந்த
உன் பார்வையில்",
"முதலும் கடைசியாக" நானே
இருக்க விரும்புகிறேன்.
K.Vaishnavikarthikeyan(Ganesan saraswathi)madurai
No comments:
Post a Comment