282வது கூட்டம் திரு.ப.ராஜா ஆறுமுகம் த/பெ டாக்டர் பி.எஸ்.பழனியப்பன், 792, பூங்கா நகர், கோவை - 14 என்ற இல்லத்தில் 11/12/11 ஞாயிறு காலை 10.30 மணி அளவில் நடைபெற்றது.
இறைவணக்கம் திருமதி கோமதி கல்யாணசுந்தரம் அவர்களால் பாடப்பட்டது.
தலைவர் திரு. பா.கல்யாணசுந்தரம் தமது உரையில் கூட்டம் சிறப்பாக நடக்கவும், இன்னும் அதிக உறுப்பினர்கள் அதிக ஆர்வத்துடன் வரவும் முயற்சி எடுக்க வேண்டும் என்று கூறி எல்லோரையும் வரவேற்று பேசினார்.
நீத்தார் அஞ்சலி:
இக்கூட்டத்தில் கீழ்கணட மறைந்த நபர்களுக்கு 2 நிமிடம் மவுனம் அனுஷ்டிக்கப்பட்டு அவர்களது ஆன்மா சாந்தியடைய இறைவனிடம் பிரார்திக்கப்பட்டது.
1) கொல்கத்தா மருத்துவமனையில் அகால மரணம் அடைந்த 92 நபர்களுக்கு;
2) ஒ.பி.எஸ். கூட்டமைப்பு பொருளாளர் திரு.குருபாதம் அவர்களின் புதல்வர் திரு. ராஜேந்திர குமார்;
3) கோவை ஒ.பி.எஸ். செயற்குழு உறுப்பினரும், தமிழக அரசு ஒய்வு பெற்ற அலுவலர் கோவைபுதூர் கிளை சங்கத்தின் தலைவருமான திரு கி.வரதராஜன்;
4) திரு.திரவியம் ராஜப்பா-திருமதி சரோஜா அவர்களின் மகளும், திரு.சுப்பிரமணியத்தின் மனைவியுமான திருமதி சு.லதா;
5) வடவள்ளி திரு.நாகராஜன்
கடந்த மாத அறிக்கையும், வரவு செலவு அறிக்கையும் பொது செயலாளர் திரு.எம்.ஆர்.திருவடி அவர்களால் வாசிக்கப்பட்டு, அது உறுப்பிணர்களின் கரகோஷ்த்துடன் ஏகமனதாக ஏற்றுக்கொள்ளப்பட்டது.
கீழ்கண்ட நபர்கள் புதிய செயற்குழு உறுப்பிணர்களாக தேர்ந்தெடுக்கப்பட்டார்கள:
1) திரு.வி.கணேசன், கோவைபுதூர்
2) திரு.ந.வீரக்குமார், பி.எல்,எஸ். நகர்
3) திரு.ச.அய்யப்பன், வடவள்ளி
4) திரு.எஸ்.எஸ்.மணி, வடவள்ளி
5) திரு.எஸ்.கணபதி@குகன், சுண்டக்காமுத்தூர்
6) திரு.மு.இராமசுப்பிரமணியன், பாலாஜி நகர்
7) திருமதி மகாலட்சுமி ஆழ்வாரப்பன், இராமநாதபுரம்
மருத்துவ உதவி கோரிக்கை:
மறைநத கோவை கணபதி சுப்பிரமணியனின் மருமகனும் திருமதி அ.சண்முகவடிவின் கணவர் திரு.வி.அருணகிரி அவர்கள் சர்க்கரை நோயால் மிகவும் அல்லலுற்று கோவை மருத்துவமனையில் சேர்த்து சிகிச்சை பார்த்தும் பூரண குணமடையாததால், மருத்துவர்கள் ஆலோசனையின் பேரில் அவரது வலது கால் மூட்டிற்கு மேல் (தொடை வரை) அறுவை சிகிச்சை மூலம் நீக்கப்பட்டுவிட்டது. அவரின் விண்ணப்பத்தின் பேரில் கோவை சங்கம் அதனை பரீசிலித்து ரூபாய் ஆயிரம் மருத்துவ உதவி தொகையாக கொடுப்பது எனவும் மேலும் உறுப்பினர்கள் ஆதரவோடு நன்கொடை வசூலித்து அவருக்கு அளிப்பது எனவும் ஏகமனதாக முடிவு செய்யப்பட்டது.
இக்கூட்டத்தில் உறுப்பிணர்கள், திரு அருணகிரி அவர்களுக்கு மருத்துவ உதவி கிடைக்க, தலைமை சங்கம் மற்றும் கிளை சங்களை நாடுமாறு கோவை ஒ.பி,எஸ் சங்க நிர்வாகிகளை கேட்டுக் கொணடார்கள்.
பாரதியார் பிறந்த நாள்:
சங்கத்தின் ஆலோசகர் திரு எஸ்.வெங்கிடராமன் மகாகவி பாரதியார் பிறந்த நாளை முன்னிட்டு வந்திருந்த குழந்தைககளிடம் பாடச்சொன்னபோது, செயற்குழு உறுப்பினர் திரு.கோ,சீனிவாசனின் பேரனும், திரு.அருணாசலம்-திருமதி பட்சியம்மாள் புதல்வன் செல்வன் அ.கிரிதரன் (ஜீ.ஆர்.ஜீ மெட்ரிகுலேஷன் பள்ளியில் யு.கே.ஜி மாணவன்) மிக அருமையாக பாரதியார் பாடலை பாடி உறுப்பினர்களின் பாராட்டுதலை பெற்றார், இதே போன்று எல்லா நிகழ்ச்சிகளிலும் எல்லா குழந்தைகளையும் ஊக்குவிக்க வேண்டும் எனவும் திரு.எஸ்.வெங்கிடராமன் வலியுறுத்தினார்.
மேலும் திரு.எஸ்.வெங்க்கிடராமன் அவர்கள் தனது உரையில், "கோவை ஈச்சனாரி பிள்ளயார் கோவில் அருகில், செட்டிபாளையம் சாலையில் சைவ சமுகத்தை சார்ந்தவர் கட்டியிருக்கும் திருமண மண்டப்பத்தில் கப்பலோட்டிய தமிழன் வ.உ.சி. அவர்களின் மார்பு அளவு உருவச்சிலையை கோவை மாவட்ட ஆட்சியர் அவர்களால் 20/11/2011 அன்று திறந்து வைக்கப்பட்டது. அவ்விழாவில் சுதந்திர போராட்ட தியாகி வ.உ.சியின் புதல்வன் திரு.வாலேஸ்வரன் (80 வயதுக்கு மேல்) கலந்து கொண்டு தனது தந்தையாரின் சிறப்புககளை எடுத்துரைத்தார்" என்பதனை மேற்கோள் காட்டி உரையாற்றினார்,
வடவள்ளி திரு.உ, மீனாட்சிசுந்தரமும், கோவைபுதூர் திரு. வி.கணேசனும் வந்திருந்த உறுப்பிணர்களிடம் தலா ரூபாய் 2 வீதம் வசூல் செய்து அதனை குலுக்கல் மூலம் வெற்றி இருவருக்கு 50%, சங்கத்திற்கு 50% பகிர்ந்து அளிப்பது எனவும் முடிவு செய்ததில், உறுப்பினர்கள் திரு.க.இலட்சுமணன், திருமதி ச.கோமதி ஆகிய இருவரும் தங்களுக்கு கிடைத்த பரிசு பணத்தை கோவை சங்கத்திற்கு நன்கொடையாக அளித்தார்கள்.
இறுதியாக உறுப்பினர் திரு.மு.இராமசுப்பிரமணியன் அவர்கள் பொதுக்குழு கூட்டத்திற்கு வந்திருநத உறுப்பினர்களுக்கும், கூட்டம் நடத்துவதற்கு இடமும், மிக சிறப்பான மதிய உண்விற்கும் தக்க ஏற்பாடுகள் செய்த திரு.ப்.இராஜா ஆறுமுகம்-திருமதி இரா.சங்கர கோமதி இருவருக்கும் நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்து தனது உரையினை முடித்தார்.
பா.கல்யாணசுந்தரம் ம.இரா. திருவடி
தலைவர் பொது செயலாளர்
இறைவணக்கம் திருமதி கோமதி கல்யாணசுந்தரம் அவர்களால் பாடப்பட்டது.
தலைவர் திரு. பா.கல்யாணசுந்தரம் தமது உரையில் கூட்டம் சிறப்பாக நடக்கவும், இன்னும் அதிக உறுப்பினர்கள் அதிக ஆர்வத்துடன் வரவும் முயற்சி எடுக்க வேண்டும் என்று கூறி எல்லோரையும் வரவேற்று பேசினார்.
நீத்தார் அஞ்சலி:
இக்கூட்டத்தில் கீழ்கணட மறைந்த நபர்களுக்கு 2 நிமிடம் மவுனம் அனுஷ்டிக்கப்பட்டு அவர்களது ஆன்மா சாந்தியடைய இறைவனிடம் பிரார்திக்கப்பட்டது.
1) கொல்கத்தா மருத்துவமனையில் அகால மரணம் அடைந்த 92 நபர்களுக்கு;
2) ஒ.பி.எஸ். கூட்டமைப்பு பொருளாளர் திரு.குருபாதம் அவர்களின் புதல்வர் திரு. ராஜேந்திர குமார்;
3) கோவை ஒ.பி.எஸ். செயற்குழு உறுப்பினரும், தமிழக அரசு ஒய்வு பெற்ற அலுவலர் கோவைபுதூர் கிளை சங்கத்தின் தலைவருமான திரு கி.வரதராஜன்;
4) திரு.திரவியம் ராஜப்பா-திருமதி சரோஜா அவர்களின் மகளும், திரு.சுப்பிரமணியத்தின் மனைவியுமான திருமதி சு.லதா;
5) வடவள்ளி திரு.நாகராஜன்
கடந்த மாத அறிக்கையும், வரவு செலவு அறிக்கையும் பொது செயலாளர் திரு.எம்.ஆர்.திருவடி அவர்களால் வாசிக்கப்பட்டு, அது உறுப்பிணர்களின் கரகோஷ்த்துடன் ஏகமனதாக ஏற்றுக்கொள்ளப்பட்டது.
கீழ்கண்ட நபர்கள் புதிய செயற்குழு உறுப்பிணர்களாக தேர்ந்தெடுக்கப்பட்டார்கள:
1) திரு.வி.கணேசன், கோவைபுதூர்
2) திரு.ந.வீரக்குமார், பி.எல்,எஸ். நகர்
3) திரு.ச.அய்யப்பன், வடவள்ளி
4) திரு.எஸ்.எஸ்.மணி, வடவள்ளி
5) திரு.எஸ்.கணபதி@குகன், சுண்டக்காமுத்தூர்
6) திரு.மு.இராமசுப்பிரமணியன், பாலாஜி நகர்
7) திருமதி மகாலட்சுமி ஆழ்வாரப்பன், இராமநாதபுரம்
மருத்துவ உதவி கோரிக்கை:
மறைநத கோவை கணபதி சுப்பிரமணியனின் மருமகனும் திருமதி அ.சண்முகவடிவின் கணவர் திரு.வி.அருணகிரி அவர்கள் சர்க்கரை நோயால் மிகவும் அல்லலுற்று கோவை மருத்துவமனையில் சேர்த்து சிகிச்சை பார்த்தும் பூரண குணமடையாததால், மருத்துவர்கள் ஆலோசனையின் பேரில் அவரது வலது கால் மூட்டிற்கு மேல் (தொடை வரை) அறுவை சிகிச்சை மூலம் நீக்கப்பட்டுவிட்டது. அவரின் விண்ணப்பத்தின் பேரில் கோவை சங்கம் அதனை பரீசிலித்து ரூபாய் ஆயிரம் மருத்துவ உதவி தொகையாக கொடுப்பது எனவும் மேலும் உறுப்பினர்கள் ஆதரவோடு நன்கொடை வசூலித்து அவருக்கு அளிப்பது எனவும் ஏகமனதாக முடிவு செய்யப்பட்டது.
இக்கூட்டத்தில் உறுப்பிணர்கள், திரு அருணகிரி அவர்களுக்கு மருத்துவ உதவி கிடைக்க, தலைமை சங்கம் மற்றும் கிளை சங்களை நாடுமாறு கோவை ஒ.பி,எஸ் சங்க நிர்வாகிகளை கேட்டுக் கொணடார்கள்.
பாரதியார் பிறந்த நாள்:
சங்கத்தின் ஆலோசகர் திரு எஸ்.வெங்கிடராமன் மகாகவி பாரதியார் பிறந்த நாளை முன்னிட்டு வந்திருந்த குழந்தைககளிடம் பாடச்சொன்னபோது, செயற்குழு உறுப்பினர் திரு.கோ,சீனிவாசனின் பேரனும், திரு.அருணாசலம்-திருமதி பட்சியம்மாள் புதல்வன் செல்வன் அ.கிரிதரன் (ஜீ.ஆர்.ஜீ மெட்ரிகுலேஷன் பள்ளியில் யு.கே.ஜி மாணவன்) மிக அருமையாக பாரதியார் பாடலை பாடி உறுப்பினர்களின் பாராட்டுதலை பெற்றார், இதே போன்று எல்லா நிகழ்ச்சிகளிலும் எல்லா குழந்தைகளையும் ஊக்குவிக்க வேண்டும் எனவும் திரு.எஸ்.வெங்கிடராமன் வலியுறுத்தினார்.
மேலும் திரு.எஸ்.வெங்க்கிடராமன் அவர்கள் தனது உரையில், "கோவை ஈச்சனாரி பிள்ளயார் கோவில் அருகில், செட்டிபாளையம் சாலையில் சைவ சமுகத்தை சார்ந்தவர் கட்டியிருக்கும் திருமண மண்டப்பத்தில் கப்பலோட்டிய தமிழன் வ.உ.சி. அவர்களின் மார்பு அளவு உருவச்சிலையை கோவை மாவட்ட ஆட்சியர் அவர்களால் 20/11/2011 அன்று திறந்து வைக்கப்பட்டது. அவ்விழாவில் சுதந்திர போராட்ட தியாகி வ.உ.சியின் புதல்வன் திரு.வாலேஸ்வரன் (80 வயதுக்கு மேல்) கலந்து கொண்டு தனது தந்தையாரின் சிறப்புககளை எடுத்துரைத்தார்" என்பதனை மேற்கோள் காட்டி உரையாற்றினார்,
வடவள்ளி திரு.உ, மீனாட்சிசுந்தரமும், கோவைபுதூர் திரு. வி.கணேசனும் வந்திருந்த உறுப்பிணர்களிடம் தலா ரூபாய் 2 வீதம் வசூல் செய்து அதனை குலுக்கல் மூலம் வெற்றி இருவருக்கு 50%, சங்கத்திற்கு 50% பகிர்ந்து அளிப்பது எனவும் முடிவு செய்ததில், உறுப்பினர்கள் திரு.க.இலட்சுமணன், திருமதி ச.கோமதி ஆகிய இருவரும் தங்களுக்கு கிடைத்த பரிசு பணத்தை கோவை சங்கத்திற்கு நன்கொடையாக அளித்தார்கள்.
இறுதியாக உறுப்பினர் திரு.மு.இராமசுப்பிரமணியன் அவர்கள் பொதுக்குழு கூட்டத்திற்கு வந்திருநத உறுப்பினர்களுக்கும், கூட்டம் நடத்துவதற்கு இடமும், மிக சிறப்பான மதிய உண்விற்கும் தக்க ஏற்பாடுகள் செய்த திரு.ப்.இராஜா ஆறுமுகம்-திருமதி இரா.சங்கர கோமதி இருவருக்கும் நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்து தனது உரையினை முடித்தார்.
பா.கல்யாணசுந்தரம் ம.இரா. திருவடி
தலைவர்
செய்தி அளித்தவர் திரு M.R.S. , கோவை
No comments:
Post a Comment