"வேண்டியதை பேசி........
வேண்டாததை வேலெடுத்து வெட்டி வீழ்த்துவோம்.....
வேகம் கொள்ளும் வயதிலும் விவேகமாய் .......
வேரூன்றி நிற்ப்போம் நண்பர்களாய்........
இப்பாரினிலே!"
மதம் மொழி இனம் நட்பு காதல் ஆண் பெண்
இவற்றுக்கு அப்பாற்பட்டது
"அன்பு"
அன்புக்கு ஈடுஇணை எதுவும் இல்லை இந்த பிரபஞ்சத்தில்
வாருங்கள் என் அருமை சகோதர சகோதரிகளே
ஜாதி மதம் இனவெறி இவற்றால் மாசுபடிந்துருக்கும்
இந்த உலகத்தை அன்பால் துய்மை படுத்துவோம்
நான் நீ என்று இல்லாமல் "நாம்" ஆக இருப்போம்
மனித வாழ்வின் சாரமான
உண்மை! சுதந்திரம்! ஆனந்தம்! அறிவு! அழகு!
என்ற குணங்களை நன்கு ஒளிர செய்வது
"அன்பே"
உண்மையான அன்பு என்பது
அக்கினியைப் போன்று திவ்யமான பொருள்,
தியாகமின்றி,
அகங்காரத்தை மறந்தாலன்றி,
உள்ளதை உள்ளம் உணர்ந்தாலன்றி
உண்மையான அன்பு செலுத்த முடியாது!
பிறக்கும் போதும் பேரில்லை!
இறக்கும் போதும் பேரில்லை!
இடையில் தானே குழப்பங்கள்!
வாழ்கையோடு வழக்குகள்!
ஜெயிக்க போகும் மானிடா!
மயக்கம் இங்கே ஏனடா!
உறுதியோடு கேளடா!
உண்மை நீயடா!
ராமர், அல்லா, இயேசு பெயர்கள் கூட மூன்றெழுத்து
நாமம், குல்லா, சிலுவை சின்னங்கள் கூட மூன்றெ...............
K.Vaishnavikarthikeyan(Ganesan saraswathi)madurai
வேண்டாததை வேலெடுத்து வெட்டி வீழ்த்துவோம்.....
வேகம் கொள்ளும் வயதிலும் விவேகமாய் .......
வேரூன்றி நிற்ப்போம் நண்பர்களாய்........
இப்பாரினிலே!"
மதம் மொழி இனம் நட்பு காதல் ஆண் பெண்
இவற்றுக்கு அப்பாற்பட்டது
"அன்பு"
அன்புக்கு ஈடுஇணை எதுவும் இல்லை இந்த பிரபஞ்சத்தில்
வாருங்கள் என் அருமை சகோதர சகோதரிகளே
ஜாதி மதம் இனவெறி இவற்றால் மாசுபடிந்துருக்கும்
இந்த உலகத்தை அன்பால் துய்மை படுத்துவோம்
நான் நீ என்று இல்லாமல் "நாம்" ஆக இருப்போம்
மனித வாழ்வின் சாரமான
உண்மை! சுதந்திரம்! ஆனந்தம்! அறிவு! அழகு!
என்ற குணங்களை நன்கு ஒளிர செய்வது
"அன்பே"
உண்மையான அன்பு என்பது
அக்கினியைப் போன்று திவ்யமான பொருள்,
தியாகமின்றி,
அகங்காரத்தை மறந்தாலன்றி,
உள்ளதை உள்ளம் உணர்ந்தாலன்றி
உண்மையான அன்பு செலுத்த முடியாது!
பிறக்கும் போதும் பேரில்லை!
இறக்கும் போதும் பேரில்லை!
இடையில் தானே குழப்பங்கள்!
வாழ்கையோடு வழக்குகள்!
ஜெயிக்க போகும் மானிடா!
மயக்கம் இங்கே ஏனடா!
உறுதியோடு கேளடா!
உண்மை நீயடா!
ராமர், அல்லா, இயேசு பெயர்கள் கூட மூன்றெழுத்து
நாமம், குல்லா, சிலுவை சின்னங்கள் கூட மூன்றெ...............
K.Vaishnavikarthikeyan(Ganesan saraswathi)madurai
இந்த கவிதை எழுதி அனுப்பிய எங்கள் மட்சிக்கு நாங்கள் சொல்லும் 'நன்றி'யும் முன்றேளுத்து - Karthik and Geethasampath
ReplyDelete