திருநெல்வேலி கல்வி அபிவிருத்தி சங்கத்திலிருந்து 2011-2012 ஆண்டிற்கான கல்வி உதவித்தொகை 19800/- ரூபாய் வழங்கிய திருநெல்வேலி கல்வி அபிவிருத்தி சங்க நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்களுக்கு கோவை சங்கம் நன்றியினையும் வணக்கத்தையும் தெரிவித்துக்கொள்கிறது.
நவம்பர் மாதக் கூட்டம் 06.11.2011 அன்று காலை 10.30 மணிக்கு தலைவர் இல்லத்தில் வைத்து (திருமதி முத்துகுமாரி , திருமதி சிவகாமி சார்பாக ) நடைபெறும் எனவும் கோவையிலிருந்து திரு M.R.திருவடி அவர்கள் தெரிவித்துள்ளார்கள்.
No comments:
Post a Comment