' ஒரு நிமிடம் : ஒரு குறள் '

' ஒரு நிமிடம் : ஒரு குறள் '

ஒரு நிமிடம் : ஒரு குறள்

Sunday, October 9, 2011

அக்டோபர் மாதக் கூட்டம்


கோவில்பட்டி சங்க அக்டோபர் மாதக் கூட்டம் 09.10.2011 அன்று திரு சுப்பிரமணியன் (எ) தியாகு அவர்கள் இல்லத்தில் வைத்து தலைவர் திரு தேவர்பிரான் அவர்கள் தலைமையில் செல்வி நித்ய கல்யாணி இறைவணக்கத்துடன் தொடங்கியது . 

சென்னை கூட்டமைப்பு பொருளாளர் திரு குருபாதம் அவர்களின் புதல்வன் மறைவுக்கு மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது.

நமது தலைவர் தேவர்பிரான் அவர்களை கல்வி அபிவிருத்தி சங்கத்தின் இணை செயலாளராக தேர்வு செய்யப்பட்டதிற்கு நன்றி தெரிவிக்கப்பட்டது. டிசம்பர் மாதம் ஆண்டு விழா நடத்த தீர்மானிக்கப்பட்டது .

அடுத்த கூட்டம் 09.11.2011 அன்று திரு ஞானதேசிகன் அவர்களின் புதல்வன் திருமண வரவேற்பு விழாவின் போது நடத்த தீர்மானிக்கப்பட்டது .

இன்றைய அதிர்ஷ்டசாலி செல்வன் பாலமுருகன் என்ற பாலு .

திருமதி ராஜேஸ்வரி வெற்றிவேல்  நன்றி உரையுடன் கூட்டம் இனிதே நிறைவுற்றது. 

No comments:

Post a Comment