' ஒரு நிமிடம் : ஒரு குறள் '

' ஒரு நிமிடம் : ஒரு குறள் '

ஒரு நிமிடம் : ஒரு குறள்

Saturday, October 29, 2011

இத்தளத்தில் இடம்பெற்ற கட்டுரைபோட்டியில் இரண்டாம் பரிசு பெற்ற கட்டுரை தற்பொழுது வெளியிடப்படுகிறது. இக்கட்டுரையை எழுதியவர் 
திருச்சி செல்வி சாருமதி (D/O ஞானதேசிகன் ).

 Scientific ideas for today’s Life
 
Because of scientific inventions world has become a global village for writing this essay . I got to know about this competition through internet only. Scientific developments makes the life easier to live in many ways information technology is next subject for most of the up coming . entertainment is other area. Cartoons did the magic of tieing childrens for long hours before television sets . so animation technology opens up new avenues of employment for younger generations.
 
Many transactions are done in a giffy through internet. One need not have to take money purse everywhere they go . credit card and debit cards are useful things which protect money from thieves.
 
Paperless offices:
 
Both government and private offices like banks corporation or municipality offices etc. become paperless offices today every transactions done through digital forms. This saves lote of times and also it is environment friendly.
 
Admission to colledges of higher studies:
 
Single window system of admission is a major break through of technological advancement pupil can choose collages and course of their choice according to the marks they scored.
 
Atomic energy:
 
Expanding needs of energy requirement, forced the governments to go for atomic plants . after fukishima , we have to think twice and it . In cammy like India other energy sources are available . scientific developments should not hamper our sovereignity at any cost.
 
Scientific ideas to look at humanity as a whole:
 
Many basic requirements of Indian people like health and shelter are still not all advancements are being enjoyable by miniscule section of people while vast
majority are marginalized . it is expected that younger generation should address this issue.

கல்வி அபிவிருத்தி சங்கத்திற்கு நன்றி

திருநெல்வேலி கல்வி அபிவிருத்தி சங்கத்திலிருந்து கோவில்பட்டி சங்கத்திற்கு கீழ்கண்டவாறு மாணவர்களுக்கு ரூபாய் 57700 வழங்கப்பட்டுள்ளது.
 
1
பொறியியல் கல்வி 
7
2
நர்சிங்  கல்வி 
2
3
பட்டயக்  கல்வி 
4



  
திருநெல்வேலி கல்வி அபிவிருத்தி சங்கத்திற்கு கோவில்பட்டி சங்கம் மனமார்ந்த நன்றியினைத் தெரிவித்துக்கொள்கிறது.

கோவை சங்கம் நன்றி தெரிவிக்கிறது


திருநெல்வேலி கல்வி அபிவிருத்தி சங்கத்திலிருந்து 2011-2012 ஆண்டிற்கான கல்வி உதவித்தொகை 19800/- ரூபாய் வழங்கிய  திருநெல்வேலி கல்வி அபிவிருத்தி சங்க நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்களுக்கு கோவை சங்கம் நன்றியினையும் வணக்கத்தையும் தெரிவித்துக்கொள்கிறது. 

நவம்பர் மாதக் கூட்டம் 06.11.2011  அன்று காலை 10.30 மணிக்கு தலைவர் இல்லத்தில் வைத்து (திருமதி முத்துகுமாரி , திருமதி சிவகாமி சார்பாக ) நடைபெறும் எனவும் கோவையிலிருந்து திரு M.R.திருவடி அவர்கள் தெரிவித்துள்ளார்கள்.

Sunday, October 23, 2011

கட்டுரைப் போட்டி

இந்த வலைத்தளத்தில் அறிவிக்கப்பட்ட "SCIENTIFIC IDEAS FOR THE TODAY'S WORLD" கட்டுரைப் போட்டிக்கு  7 OPS மாணவர்கள் தங்களது கட்டுரைகளை அனுப்பியிருந்தனர். அவைகள் தனி எண் வழங்கப்பட்டு மூன்று நடுவர்கள் குழுவிற்கு அனுப்பப்பட்டு, முடிவுகள் நடுவர்களால் மதிப்பீடு செய்யப்பட்டபின் பரிசுகள் கோவில்பட்டி சங்க மாதந்திரக் கூட்டத்தில் வழங்கப்பட்டதை ஏற்கனவே அறிவித்திருந்தோம். தற்போது நம் மாணவச் செல்வங்கள் படைப்ப்புகளை ஒவ்வொன்றாக இத் தளத்தில் வெளியிடுகிறோம். படித்தவர்கள் அவர்களது கருத்துக்களை நம் மாணவர்களை ஊக்கப்படுத்தும் விதமாக தெரிவிக்க வேண்டுகிறோம்.

முதலில் கோவில்பட்டி செல்வி ராஜலட்சுமி @ விசாஹினி எழுதிய கட்டுரை இடம்பெறுகிறது. இக்கட்டுரை போட்டியில் நடுவர்களால் மூன்றாம் பரிசுக்கு தேர்வு செய்யப்பட்டது. 
SCIENTIFIC IDEAS FOR TODAYS LIFE 
 
INTRODUCTION:
 
Because of the advancement of science, today man has started to use many things such as vehicles, machines etc…. though the advancement is useful in one side and it is also harmful in another side.
 
AIR POLLUTION:
 
“ clear the air! Clean the sky! Wash the wind!”-T.S.ELIOT . The air is polluted by smoke emitted from industries and vehicles. The first and for most thing we have to do is to reduce the pollution because, the air pollution causes so many problems like lungs diseases and it will also affect the atmosphere for that I have an idea!
 
SCIENTIFIC IDEA:
 
“you see things; and you say why? but I dream things that never were; and I say why not?”
Today in the modern world, man’s life has became a mechanical life. In city side man has to face many obstacles to reach his destination. He has to cross many signals and disturbed with traffic jam. My idea is to discover a shoe with wings using solar energy. We shall fly in the sky like a flight. first we have to wear the shoe. Then we have to adjust the speed and mark the place where we have to go. this shoe is too small so it is easy to start our journey from anywhere because it requires small space to land. Suppose we slip from this shoes it will automatically protect us by a parachute attached to it. This will be available in various sizes. This invention will not release any harmful gases, because this is a solar device. We can save our time because there is no traffic in the sky.
 
Conclusion:
 
“ Ideas won’t be kept unapplied. Something must be done with them”
In future, if I have a chance I will surely use this invention. 

N.Rajalakshmi @ Visahini, VII Std., Punitha Ohm Convent
D/o L.Nellaiappan & Soodi,
Kovilpatti


Sunday, October 9, 2011

அக்டோபர் மாதக் கூட்டம்


கோவில்பட்டி சங்க அக்டோபர் மாதக் கூட்டம் 09.10.2011 அன்று திரு சுப்பிரமணியன் (எ) தியாகு அவர்கள் இல்லத்தில் வைத்து தலைவர் திரு தேவர்பிரான் அவர்கள் தலைமையில் செல்வி நித்ய கல்யாணி இறைவணக்கத்துடன் தொடங்கியது . 

சென்னை கூட்டமைப்பு பொருளாளர் திரு குருபாதம் அவர்களின் புதல்வன் மறைவுக்கு மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது.

நமது தலைவர் தேவர்பிரான் அவர்களை கல்வி அபிவிருத்தி சங்கத்தின் இணை செயலாளராக தேர்வு செய்யப்பட்டதிற்கு நன்றி தெரிவிக்கப்பட்டது. டிசம்பர் மாதம் ஆண்டு விழா நடத்த தீர்மானிக்கப்பட்டது .

அடுத்த கூட்டம் 09.11.2011 அன்று திரு ஞானதேசிகன் அவர்களின் புதல்வன் திருமண வரவேற்பு விழாவின் போது நடத்த தீர்மானிக்கப்பட்டது .

இன்றைய அதிர்ஷ்டசாலி செல்வன் பாலமுருகன் என்ற பாலு .

திருமதி ராஜேஸ்வரி வெற்றிவேல்  நன்றி உரையுடன் கூட்டம் இனிதே நிறைவுற்றது. 

Thursday, October 6, 2011

பொது நல ஷேம நிதி & ஓ.பி.எஸ். வெள்ளாளர் சங்கம், கோவை


280வது கூட்டம் 25/09/2011 அன்று மதியம் 3 மணிக்கு திரு எ.தர்மபுத்திரன் மற்றும் திரு ஆர், ஸ்ரீதரன் அவர்கள் இல்லத்தில் (பல்லடம்) ந்டைபெற்றது.

இறைவணக்கம் திரு ச.ஈஸ்வரன், உதவி தலைவர் அவர்களால் பாடப்பெற்றது.


மறைந்த உறவினர்களுக்கு இரு நிமிடங்கள் அனுஷ்டிக்கப்பட்டது.


தலைவர் திரு பி.கல்யாணசுந்தரம் தனது முன்னுரையில் தொடர் கூட்டமாக நடைபெறுவது கண்டு தான் பெருமகிழ்ச்சியடைவதாக கூறினார். அவர் பொன்விழா கூட்டத்தில் கலந்து கொண்ட அனைவருக்கும் நினைவு பரிசு அளிக்க வேண்டும் என வலியுறுத்தினார்.


ஆகஸ்டு மாத சங்க அறிக்கை பொது செயலாளர் திரு எம்.ஆர். திருவடி அவர்களால் சர்பிக்கப்பட்டு, அது எல்லோராலும் ஏகமனதாக ஏற்றுக் கொள்ளப்பட்டது.


சங்கத்தின் ஆகஸ்டு மாத வரவு செலவு அறிக்கை பொருளாளர் திரு எம்.ஆர். ஆழ்வாரப்பன் அவர்களால் வாசிக்கபபட்டு, கரகோஷத்துடன் ஏகமனதாக அனவராலும் ஏற்றுக்கொண்டது.


கல்லூரியில் பயிலும் கல்வி உதவி தொகை எல்லோருக்கும் அளிக்க வேண்டும் அல்லது எந்தெந்த பாட பிரிவுகளுக்கு அளிக்க முடியும் என்பதனை ஒ.பி.எஸ். கூட்டமைப்பு ந்மது இன இதழ் ஒ.பி.எஸ். செய்தி மலரில் வெளியிடுமாறு உறுப்பினர்கள் வேண்டுகோள் விடுத்தார்கள்.


2011-2012 ஆண்டுக்கான கல்வி உதவித்தொகை விபரம் கீழ்வருமர்று:


டி.எ.பி. டிரஸ்ட் 21,700

ஒ.பி.எஸ். கூட்டமைப்பு 18,500
பொது நல சேமநிதி 15,000
பொது நல சேமநிதி ஊக்க தொகை 1,050
ஆக மொத்தம் வழ்ங்கிய தொகை 56,250

கல்வி நன்கொடை அளித்த உறுப்பின்ர்கள், டி.எ.பி. டிரஸ்ட், ஒ.பி.எஸ். கூட்டமைப்பு, பொது நல சேமநிதி எல்லோருக்கும் பொருளாளர் திரு எம்.ஆர்.ஆழ்வாரப்பன் சங்கத்தின் சார்பாக நன்றி தெரிவித்தார். 26.01.2012 வியாழக்கிழமை அன்று கோவை பொது நல சேம நிதியின் 52 ஆம் ஆண்டு விழா ஒ.பி.எஸ் வெள்ளாளர் சங்க17ம் ஆண்டு விழா நடத்தலாம் என்று உறுப்பினர்களின் கரகோஷதோடு தீர்மானம் நிறைவேறியது

பொதுநல சேம நிதியின் 52ஆம் ஆண்டு விழாவும், ஒ.பி.எஸ். வெள்ளாளர் சங்கத்தின் 17வது ஆண்டு விழா நிர்வாகிகள் பின்வருமாறு:

குழூ தலைவர் திரு. தோ.சாத்தூரப்பன்
உதவித் தலைவர் திரு. அனந்த கண்ணபிரான்
பொது செயலாளர் திரு. ச.ஈஸ்வரன்
உதவி செயலாளர் திரு.கோ.சீனீவாசன்
பொருளாளர் திரு. கோ.சங்கரலிங்கம்

செயற்குழு உறுப்பினர்கள்
திரு. ச.வெங்கட்ராமன்
திரு. எஸ்.எஸ்.மணி
திரு. க.குமாரசாமி
திரு. கோ.பட்சிராஜன்
திரு. மு.இராமசுப்பிரமணியன்
திரு. புன்னைவனம்
திரு. கோ.சொக்கலிங்கம்
திரு. பூ. குத்தாலிங்கம், திருப்பூர்
திரு. ஜி.சிவசுப்பிரமணியன், திருப்பூர்
திரு. ந, வீரகுமார்
திரு. ரா. ஸ்ரீதரன்,பல்லடம்
திருமதி அகிலா சொக்கலிங்கம்
திருமதி. ராஜம்மாள் அப்பசாமி, திருப்பூர்
திரு. வெ. கணேசன்
திருமதி. மகாலட்சுமி ஆழ்வாரப்பன்

நமது பொது செயலாளர் திரு எம்.ஆர். திருவடி அவர்களை ஒ.பி.எஸ். கல்வி அபிவிருத்தி சங்கத்தின் ஆட்சி மன்ற குழுவில் உறுப்பினராக தேர்ந்தெடுத்த்ற்கு பொது குழு உறுப்பினர்கள் தங்களது மகிழ்ச்சியை தெரிவித்தார்கள். செயலாளரின் சார்பாக நெல்லை ஒ.பி.எஸ். கல்வி அபிவிருத்தி சங்கத்திற்கு நன்றி கடிதம் எழுதுமாறு உறுப்பினர்கள் கேட்டுக் கொண்டார்கள்.

புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட கல்வி அபிவிருத்தி சங்க நிர்வாகிகளுக்கு கோவை ஒ.பி,எஸ். சங்கம் தனது நல்வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறது.

உடுமலைப்பேட்டை ஒ.பி.எஸ். தலைவர் திரு வி.எஸ். பட்சிராஜன் அவர்கள் சிறப்புறை ஆற்றும்போது, உறுப்பினர்கள் தங்களது சந்ததிகளுக்கு தத்தம் மூதாதையர்கள் பெயரையும், உறவு முறையையும் தெரிவிக்க வேண்டும்.

அடுத்த கூட்டம் திரு எம்.சுப்பிரமணியன், த/பெ திரு உ. மீனாட்சிசுந்தரம் அவர்கள் சார்பாக நடைபெற உள்ளது. நடைபெறும் தேதியும், இடமும் பின்னர் தெரிவிக்கப்படும்.

இறுதியாக, உதவி செயலாளர் திரு.கோ.சங்கரலிங்கம். அமைதியாக கூட்டம் நடத்தி தந்த உறுப்பினர்களுக்கும், கூட்டம் நடைபெற இடம் கொடுத்தது மட்டுமில்லாமல், இனிய சிற்றுண்டி வழ்ங்கிய திரு ஆ. தர்மபுத்திரன், திரு ரா. ஸ்ரீதரன், திருமதி முத்து தர்மபுத்திரன், திருமதி உஷா ஸ்ரீதரன் தனது நன்றியையும், சங்கத்தின் ந்ன்றியையும் தெரிவித்தார்.


பா. கல்யாணசுந்தரம், தலைவர் மற்றும் எம்.ஆர். திருவடி பொது செயலாளர் 
அவர்கள் சார்பாக  செய்தி அளித்தவர் கோவை ராமசுப்ரமணியன் அவர்கள்