எல்லோருக்கும் பயன் தரக்கூடிய இனைய தளத்தை உருவாக்கிய திரு.நெல்லையப்பனுக்கு என் சார்பாகவும் கோவை வாழ் ஓ.ப.சி. உறுப்பிணர்கள் சார்பாகவும் நெஞ்சார்ந்த நன்றி கலந்த வனக்கம். இது மேலும் மேலும் வளர்ந்து உறுப்பினர்களுக்கு பல ந்ன்மைகளை ஏற்படுத்த எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன்.
Ramasubramanian, Kovai
No comments:
Post a Comment