' ஒரு நிமிடம் : ஒரு குறள் '

' ஒரு நிமிடம் : ஒரு குறள் '

ஒரு நிமிடம் : ஒரு குறள்

Thursday, July 21, 2011

அன்பர்களுக்கு ஒரு வேண்டுகோள்.

M.R.S.(M Ramasubramanian அவர்கள் அளிக்கும் வேண்டுகோள் )

வணக்கம். தங்களது இல்லத்தில் உள்ள பயன்பாட்டில் இல்லாத நல்ல நிலையில் உள்ள பர்னிச்சர்கள் மற்றும் பழைய பாத்திரங்கள் இருப்பின், அதனை ஸ்ரீ சாரதா ஆஸ்ரமம் நிவாரணப் பணிக்கு கொடுத்து உதவ வேண்டுமாறு கேட்டுக் கொள்கிறேன். விபரங்கள் அறிய தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி:

ஸ்ரீ ஸாரதா ஆஸ்ரமம்,  விவேகானந்தா நகர்,  நியு எடைக்கல்,
உளுந்தூர்பேட்டை - 606 107.தொலைபேசி +91 - 4149 - 220432;

மொபைல்: 94874 81452, 94874 75432, 94431 26432
 
மின் அஞ்சல்: ஆஸ்ரம்@ஸ்ரீசாரதாஆஸ்ரம்.ஓஆர்ஜி

ஆன்லைன் டிரான்ஸ்வர் விபரங்கள்:


வங்கி பெயர் ஐ சி ஐ சி ஐ விழுப்புரம் கிளை

வங்கி கணக்கு எண் 621 301 060 448
வங்கி கணக்கு பெயர் ஸ்ரீ ராமகிருஷ்ன சாரதா டிரஸ்ட்
ஐ எஃப ஸ் சி கோடு ஐ சி ஐ சி 0006213

அளிக்கப்படும் நன்கொடைகளுக்கு 80ஜி வருமான வரிவிலக்கு உண்டு.

தங்களின் நன்கொடைகளை ஆன்லைன் டிரான்ஸ்பர் மூலம் வங்கியில் செலுத்தும் அன்பர்கள், அனுப்பியவுடன் அதுபற்றிய முழு விவரம் மின்னஞ்சல், கடிதம் அல்லது தொலைபேசி மூலமாகத் தெரிவிக்க வேண்டும். இது பல சிரமங்களைத் தவிர்க்க உதவும்.

தகவல் அளித்த ஏட்டின் பெயர்: ஸ்ரீ சாரதா யக்ஞ பிரசாதம், ஜுன், 2011 இதழ்

Regards
M.R.S.
m.ramasubramanian

No comments:

Post a Comment