கட்டுரையும், படங்களும் அருமை. காலத்தின் வேகத்தில் இணையதளம் என்பது கட்டாய தேவை. கட்டுரைகள், நிகழ்வுகள் போன்றவற்றை வலைப்பூவில் ஏற்றியவுடன் அதன் தலைப்புகள் (ஆசிரியரின் பெயருடன்) குருஞ்செய்தியாக செல்பேசிக்கு அனுப்பினால் மேலும் பயனுள்ளதாக இருக்கும் :) கோவில்பட்டி சங்க முயற்சியை பாராட்டுகிறேன். மற்ற சங்கங்களும் பின்பற்றும் என எதிர்பார்க்கிறேன். வாழ்த்துக்கள்..!!
devarpirankrishnan@gmail.com
No comments:
Post a Comment