கோவில்பட்டி சங்க ஜூலை மாதக் கூட்டம் 16.07.2011 அன்று திரு நெல்லையப்பன் அவர்கள் வீட்டில் வைத்து செல்வி ராஜலக்ஷ்மி (எ) விசாஹினி , செல்வி தேவிகா (எ) ஹரிணி அவர்களின் இறை வணக்கத்துடன் தலைவர் திரு தேவர்பிரான் தலைமையில் நடைபெற்றது.
வருகை தந்த அனைவரையும் நெல்லையப்பன் அவர்களின் தந்தை திரு லட்சுமணன் அவர்கள் வரவேற்றார்கள்.
இணைய தளத்தில் "Scientific Ideas for Today's Life" தலைப்பில் நடத்திய கட்டுரைப் போட்டியில் கலந்து கொண்ட மாணவர்கள்.
1 . கோவில்பட்டி நெல்லையப்பன் - சூடி தமபதியினரின் புதல்வி செல்வி ராஜலக்ஷ்மி (எ) விசாஹினி (7 th Std)
2 . உடுமலைபேட்டை ராமானுஜம் - ரமா தமபதியினரின் புதல்வன் செல்வன் பவித்திரன் (+1)
3. திருச்சி ஞானதேசிகன் - லலிதா தமபதியினரின் புதல்வி செல்வி சாருமதி (8th Std)
4. சவுதி ரியாத் சங்கரசுப்ரமணியன் - கோமதி தமபதியினரின் புதல்வன் செல்வன் S.G.சஞ்சய் (8th)
5. கோவில்பட்டி கிருஷ்ணகுமார் - புவனா தமபதியினரின் புதல்வி செல்வி மாரிவாணி (+2 )
6 . கோவில்பட்டி வீரசுந்தரம் - கிருஷ்ணம்மாள் தமபதியினரின் புதல்வன் செல்வன் வெங்கடேஷ் பாரதி (10th )
7 . கோவில்பட்டி நித்யானந்தம் - வேதகலா தமபதியினரின்புதல்வி நீலவேணி (எ) ரேணுகா கலந்து கொண்டார்கள்.
கலந்து கொண்ட மாணவர்களில் செல்வன் பவித்திரன் முதல் பரிசினையும் , செல்வி சாருமதி இரண்டாம் பரிசினையும் செல்வி ராஜலக்ஷ்மி (எ) விசாஹினி மூன்றாம் பரிசினையும் பெற்றுள்ளார்கள்.
வாழ்த்துக்கள்.
பரிசு பெற்றவர்களுக்கும் , கலந்து கொண்ட அனைவருக்கும் திரு நெல்லையப்பன் அவர்கள் , அவர்களின் தாயார் தெய்வ திருமதி ராமசுந்தரம் அவர்களின் நினைவாக பரிசுகள் வழங்கினார்கள்.
மேலும் புது டெல்லி திரு ராஜ குமார் அவர்கள் கலந்து கொண்ட மாணவர்களுக்கு அனுப்பியிருந்த புத்தகங்கள் வழங்கப்பட்டது .
மேலும் மாதாந்திரக் கூட்டச் செய்திகள் தொடரும் ...
கட்டுரைபோட்டி செய்திகள் தனியே இடம்பெறும். ...
இரு இடைவெளியினை பொறுத்துக் கொள்ளுமாறு வேண்டுகிறேன் ...