கோவை
ஆவாரம்பாளையம் டாக்டர் கே. பொன்னம்பலம் - பிரேமலதா மற்றும் வடவள்ளி அமரர்
கே.சுப்பிரமணியம் - சங்கர குமாரி ஆகியோரின் பேத்தியும், கோவை
பொ.குமாரநாயகம் - கோமதி தம்பதியரின் புதல்வி செல்வி
கு. பிரேமசாந்தி 06.05.2013 அன்று பூப்பெய்தினார். அன்னாருக்கு 20.05.2013
அன்று பூப்புனித நன்னீராட்டு விழா ஆவாரம்பாளையத்தில் சிறப்பாக நடைபெற்றது.
------------------------------ ------------------------------ ------------------------------ ------------------------------ ------------------------------ ------------------------------ ------------------------------ --
ஏசியன் பெயிண்ட் நிறுவனத்தில் மேலாளராக திருச்சி கிளையில் பணியாற்றி வந்த திருமதி ஜெயந்தி வேலாயுததின் புதல்வர் திரு வே. கள்ளபிரான் அவர்கள், கோவைக்கு மாற்றலாகி10.05.2013 அன்று கோவை கிளை மேளாளராக பணி ஏற்றுக் கொண்டார்.
------------------------------ ------------------------------ ------------------------------ ------------------------------ ------------------------------ ------------------------------ ------------------------------ ---
முகவரி மாற்றம்:
பழைய முகவரி புதிய முகவரி
ஜெயந்தி வேலாயுதம் ஜெயந்தி வேலாயுதம்
7171, வாசன் நகர், 26, மருதம் நகர்,
1வது கிராஸ் இரட்டை வாய்க்கால் தெரு, வடவள்ளி,
திருச்சி - 620 102 கோவை - 641 041
------------------------------
ஏசியன் பெயிண்ட் நிறுவனத்தில் மேலாளராக திருச்சி கிளையில் பணியாற்றி வந்த திருமதி ஜெயந்தி வேலாயுததின் புதல்வர் திரு வே. கள்ளபிரான் அவர்கள், கோவைக்கு மாற்றலாகி10.05.2013 அன்று கோவை கிளை மேளாளராக பணி ஏற்றுக் கொண்டார்.
------------------------------
முகவரி மாற்றம்:
பழைய முகவரி
ஜெயந்தி வேலாயுதம்
7171, வாசன் நகர்,
1வது கிராஸ் இரட்டை வாய்க்கால் தெரு, வடவள்ளி,
திருச்சி - 620 102
ச. ஈஸ்வரன் எம்.ஆர். திருவடி
தலைவர் பொது செயலாளர்
தலைவர்
------------------------------ ------------------------------ ------------------------------ ------------------------------ ------------------------------ ------------------------------ ---------------
Regards
M.R.S.
m.ramasubramanian
M.R.S.
m.ramasubramanian
No comments:
Post a Comment