மதுரை ,திருவேடகம் ஸ்ரீ சாய் பாபா திருக்கோவில் (சோழவந்தான்).
அன்பார்ந்த சாய் பக்தர்களுக்கு:
மனித வாழ்வுக்கு அவசியமான பணம் ,கல்வி ,திருமணம் ,புத்திரபேறு ,ஞானம் ,புகழ் ,கீர்த்தி ,ஆகியவைகளை வழங்கும் மஹா சித்தராகிய ஸ்ரீ சிரடி சாய்பாபா கனவில் சொல்லி அதியமான கட்டப்பட்ட ஆலையம்.
* இக்கோவிலில் பிரதி வியாழகிழமை தோறும் மற்றும் அமாவசை பௌணர்மி அன்றும் அன்னதானம் வெகு சிறப்பாக நடைபெறுகிறது.
* பௌணர்மி தோறும் அன்று விளக்குபுஜை சிறப்பாக நடைபெறுகிறது .
ஐஸ்வரியம் தரும் காக்கட ஆரத்தி ( காலை பூஜை ) தினம்தோறும் அதிகாலை காக்கட ஆரத்தி (மராத்தி) காலை 5:15 மணிக்கு நடைபெறுகிறது ,
இந்த பூஜையில் கலந்து கொள்பவர்கள் அனைத்து வித தோஷங்கள் ,துன்பங்களில் இருந்து விடுபட்டு நினைத்த காரியம் கைகூடி சகல சௌபாக்கியங்களுடன் நீண்ட ஆயுளுடன் நிலைத்து வாழ்வார்கள்.
பூஜை விபரம் :
காலை 5.00 மணிக்கு நடை திறப்பு விஸ்வருப தரிசனம்
காலை 5.15 மணிக்கு காக்கட ஆரத்தி (மராத்தி)
காலை 6.00 மணிக்கு பிரநாயமம் அஷ்டோத்திரம்
காலை 6.15 மணிக்கு பன்னீர் ,பால் அபிஷேகம்
காலை 9.00 மணிக்கு கால பூஜை
பகல் 12.00 மணிக்கு உச்சிகால பூஜை (தமிழ் ஆரத்தி )
மாலை 6.00 மணிக்கு சாய்ரட்சை பூஜை (தமிழ் ஆரத்தி )
இரவு 7.00 மணிக்கு இரவு ஆராத்தி (மராத்தி)
இரவு 8.00 மணிக்கு நடை சாத்துதல்
[ பெரியார் பேருந்து நிலைத்தில் இருந்து 29A,29B,65A,65B,68C,29K அண்ணா பேருந்து நிலையத்தில் இருந்து 28A,93
பேருந்து நிறுத்தம் ஸ்ரீ சிரடி சாய் பாபா ஆலையம் திருவேடம் பள்ளி வாசல் அருகில் சோழவந்தான் ]
(ஆலைய தொடர்புக்கு 99940 21392 / 98947 41109, 9786714481 / 94430 22710 ).
தகவல் : திருமதி முத்துலட்சுமி அருணாசலம் (மதுரை)
அன்பார்ந்த சாய் பக்தர்களுக்கு:
மனித வாழ்வுக்கு அவசியமான பணம் ,கல்வி ,திருமணம் ,புத்திரபேறு ,ஞானம் ,புகழ் ,கீர்த்தி ,ஆகியவைகளை வழங்கும் மஹா சித்தராகிய ஸ்ரீ சிரடி சாய்பாபா கனவில் சொல்லி அதியமான கட்டப்பட்ட ஆலையம்.
* இக்கோவிலில் பிரதி வியாழகிழமை தோறும் மற்றும் அமாவசை பௌணர்மி அன்றும் அன்னதானம் வெகு சிறப்பாக நடைபெறுகிறது.
* பௌணர்மி தோறும் அன்று விளக்குபுஜை சிறப்பாக நடைபெறுகிறது .
ஐஸ்வரியம் தரும் காக்கட ஆரத்தி ( காலை பூஜை ) தினம்தோறும் அதிகாலை காக்கட ஆரத்தி (மராத்தி) காலை 5:15 மணிக்கு நடைபெறுகிறது ,
இந்த பூஜையில் கலந்து கொள்பவர்கள் அனைத்து வித தோஷங்கள் ,துன்பங்களில் இருந்து விடுபட்டு நினைத்த காரியம் கைகூடி சகல சௌபாக்கியங்களுடன் நீண்ட ஆயுளுடன் நிலைத்து வாழ்வார்கள்.
பூஜை விபரம் :
காலை 5.00 மணிக்கு நடை திறப்பு விஸ்வருப தரிசனம்
காலை 5.15 மணிக்கு காக்கட ஆரத்தி (மராத்தி)
காலை 6.00 மணிக்கு பிரநாயமம் அஷ்டோத்திரம்
காலை 6.15 மணிக்கு பன்னீர் ,பால் அபிஷேகம்
காலை 9.00 மணிக்கு கால பூஜை
பகல் 12.00 மணிக்கு உச்சிகால பூஜை (தமிழ் ஆரத்தி )
மாலை 6.00 மணிக்கு சாய்ரட்சை பூஜை (தமிழ் ஆரத்தி )
இரவு 7.00 மணிக்கு இரவு ஆராத்தி (மராத்தி)
இரவு 8.00 மணிக்கு நடை சாத்துதல்
[ பெரியார் பேருந்து நிலைத்தில் இருந்து 29A,29B,65A,65B,68C,29K அண்ணா பேருந்து நிலையத்தில் இருந்து 28A,93
பேருந்து நிறுத்தம் ஸ்ரீ சிரடி சாய் பாபா ஆலையம் திருவேடம் பள்ளி வாசல் அருகில் சோழவந்தான் ]
(ஆலைய தொடர்புக்கு 99940 21392 / 98947 41109, 9786714481 / 94430 22710 ).
தகவல் : திருமதி முத்துலட்சுமி அருணாசலம் (மதுரை)

No comments:
Post a Comment