கோவில்பட்டி ஒ .ப .சீ சங்கக்கிளையின் மார்ச் மாத மாதாந்திரக் கூட்டம் , 17.03.2013 அன்று திரு.வெற்றிவேல்,இராஜேஸ்வரி அவர்களின்
இல்லத்தில் நடைபெற்றது .
சிறப்பு நிகழ்வாக சங்க செயற்குழு உறுப்பினர் திரு.ட .கிருஷ்ணன் தனது 70 வயது ,நிறைவுற்ற ,பிறந்த தினத்தை குடும்பத்தினருடன் சிறப்பாகக் கொண்டாடினார்கள் . இதை முன்னிட்டு அவரது பெற்றோர் திரு.இலட்சுமணப் பெருமாள் ,சிவ ஞானம்மாள் .நினைவாக
ரூ .10,000/- த்தை. கோவில்பட்டி சங்கத்திற்கு நன்கொடையாக வழங்கியுள்ளார்கள் ,மேலும் சங்கத்திற்கு சம்பாவனையாக ரூ .100/-ம் வழங்கி சிறப்பித்தார்கள் .அன்னாரின் கொடைத்தன்மையை சங்கம் மனமுவந்து பாராட்டுகின்றது . 70 வயதுகண்ட அன்னாரைக் சிறப்பிக்கும் பொருட்டு
திரு.ட .கிருஷ்ணன் அவர்களுக்கு தலைவர் திரு.தேவர்பிரான் அவர்களும் , திரு.ட .கிருஷ்ணன் அவர்களது துணைவியார் திருமதி. காந்திமதி அவர்களுக்கு திருமதி இராஜேஸ்வரிவெற்றிவேல் அவர்களும் சங்கத்தின் சார்பில் பாராட்டி பொன்னாடை போர்த்தி கௌரவித்தனர் .
இல்லத்தில் நடைபெற்றது .
சிறப்பு நிகழ்வாக சங்க செயற்குழு உறுப்பினர் திரு.ட .கிருஷ்ணன் தனது 70 வயது ,நிறைவுற்ற ,பிறந்த தினத்தை குடும்பத்தினருடன் சிறப்பாகக் கொண்டாடினார்கள் . இதை முன்னிட்டு அவரது பெற்றோர் திரு.இலட்சுமணப் பெருமாள் ,சிவ ஞானம்மாள் .நினைவாக
ரூ .10,000/- த்தை. கோவில்பட்டி சங்கத்திற்கு நன்கொடையாக வழங்கியுள்ளார்கள் ,மேலும் சங்கத்திற்கு சம்பாவனையாக ரூ .100/-ம் வழங்கி சிறப்பித்தார்கள் .அன்னாரின் கொடைத்தன்மையை சங்கம் மனமுவந்து பாராட்டுகின்றது . 70 வயதுகண்ட அன்னாரைக் சிறப்பிக்கும் பொருட்டு
திரு.ட .கிருஷ்ணன் அவர்களுக்கு தலைவர் திரு.தேவர்பிரான் அவர்களும் , திரு.ட .கிருஷ்ணன் அவர்களது துணைவியார் திருமதி. காந்திமதி அவர்களுக்கு திருமதி இராஜேஸ்வரிவெற்றிவேல் அவர்களும் சங்கத்தின் சார்பில் பாராட்டி பொன்னாடை போர்த்தி கௌரவித்தனர் .