' ஒரு நிமிடம் : ஒரு குறள் '

' ஒரு நிமிடம் : ஒரு குறள் '

ஒரு நிமிடம் : ஒரு குறள்

Monday, February 18, 2013

"தொல்லற, நல்லற, இல்லறம் புகுவோர்" திருமணம்


சென்னை தெய்வத்திரு சு.முத்துராமலிங்கம் பிள்ளை - தெய்வத்திருமதி மு.வீரலட்சுமி, திருநெல்வேலி திரு.எஸ்.பாலசந்திர விநாயகம் பிள்ளை - திருமதி பா.சீதாலட்சுமி ஆகியோரின் பேத்தியும், மு.சுவாமிநாதன் - பா.பாக்கியம் அவர்களின் மகள் செல்வி சு.சரண்யாவிற்கும், பாளையங்கோட்டை தெய்வத்திரு எஸ்.கோபால் பிள்ளை - சுப்பம்மாள், தெய்வத்திரு என். நாராயண பிள்ளை - வள்ளியம்மாள் ஆகியோரின் பேரனும் தெய்வத்திரு எஸ்.ஜீ.சுப்பிரமணியன் - திருமதி சு. சரோஜா அவர்களின் மகன் சு.ராம்கோபாலுக்கும் திருமணம் சுற்றமும் நட்பும் சூழ 07.02.2013 அன்று சென்னை கொளத்தூரில் உள்ள "பெளர்ணமி மகால்" திருமண மண்டபத்தில் நடைபெற்றது. அதற்கு முன்பாக 06.02.2013 அன்று மாலை "கங்காவின் சுபராகங்கள்" இன்னிசை நிகழ்ச்சியுடன் வரவேற்பு சிறப்பாக நடைபெற்றது,

Regards
M.R.S.
m.ramasubramanian

No comments:

Post a Comment