' ஒரு நிமிடம் : ஒரு குறள் '

' ஒரு நிமிடம் : ஒரு குறள் '

ஒரு நிமிடம் : ஒரு குறள்

Thursday, December 20, 2012

திரு.ஜெகதீசன் பிள்ளை - கோடரங்குளம் தெய்வத்திரு இராமலிங்கம் பிள்ளை ஆகியோரது பேத்தியும், கோவை திரு ஜெ.அருணாசலம் - திருமதி லதா அருணாசலம் ஆகியோரது மகள்கள் செல்வி அ. பிரபாலட்சுமி, அ. ஜெயந்தி இருவரும் கோவை இராமநாதபுரம் ஸ்ரீசத்ய சாயி சேவா சமிதி சார்பில் ஸ்ரீசாய் பாபா பிறந்தநாள் விழாவில் நடனமாடி பரிசுகள் பெற்றார்கள் என்பதனை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம்.

எம்.ஆர்,திருவடி

பொது செயலாளர்
ஒ.ப.சீ. சங்கம், கோவை

No comments:

Post a Comment