கோவை பொதுநல சேம நிதி மற்றும் ஒ.பி.எஸ். வெள்ளாளர் சங்க நிர்வாகிகள்
கூட்டம் 12/08/2012 மாலை 4 மணி அளவில் உதவி செயலர் திரு ஜி.சங்கரலிங்கம்
அவர்கள் அலவலுகத்தில் நடைபெற்றது.
இறைவணக்கம் செல்வன் எ.ராகவேந்திர குமாரால் பாடப்பட்டது. சங்க தலைவர் திரு.பா.கல்யாணசுந்தரம் தமது உரையில், சென்னையில் திரு அனந்த பத்மனாபன் இல்லதில் கூட்டமைப்பு கூட்டம் நடைபெற்றபோது திரு அனந்த கண்ணபிரான் அவர்கள் "சண்முகம்-கீதா பொது அறக்கட்டளை"யின் கல்வி உதவி தொகை விண்ணப்பங்கள் திரு எம்.ஆர்.திருவடி அவர்களிடம் அளித்து அதனை கோவையில் கல்லூரியில் படிக்கும் நம் இன மாணவர்களுக்கு விநியோகம் செய்யுமாறு கூறியதை எடுத்துக் காட்டினார். அதன்படி கோவையில் விநியோகம் செய்ததில், நம் மாணவ்/மாண்வியர் 4 பேருக்கு தலா ரூபாய் ஐயாயிரம் வீதம் அவரவர் பெயரில் "சண்முகம்-கீதா பொது அறக்கட்டளை" மூலம் ரூபாய் இருபதாயிரம் காசேலைகளாக பெற்று அதனை (1) அ.ராகவேந்திர குமார் த/பெ திரு கே.அப்பாசாமி (2) ப்.மீனாட்சிசுந்தரம் த/பெ திரு ஜி.பட்சிராஜன் (3) ப்.பட்சியம்மாள் த/பெ திரு ஜி.பட்சிராஜன் (4) கு.ஸ்ரீராம் த்/பெ தெய்வத்திரு க.குமாரசாமி ஆகியோருக்கு வழங்கப் பட்டதையும் எடுத்துக் கூறினார். மேலும் கல்வி உதவி தொகை வாங்கிய மாணவ/மாணவியர்கள் முடிநதவரை தங்கள் பெயரில் குறைந்தபட்சம் ரூபாய் ஆயிரம் நிரந்தர வைப்பு நிதியில் சேமிக்கும்படியும் கேட்டுக் கொண்டார்
கல்வி உதவி தொகை நல்கிய "சண்முகம்-கீதா பொது அறக்கட்டளை" மற்றும் கோவை சங்கத்தின் சார்பிலும், தலவர் பா.கல்யாணசுந்தரம், பொருளாளர் திரு எம்.ஆர்.ஆழ்வாரப்பன், பொன் விழா குழு நிதி தலைவர் திரு டி.சாத்தூரப்பன் அவர்களும் சங்க்த்தின் சார்பில் நன்றியினை தெர்வித்துக் கொண்டார்கள். மேலும் "சண்முகம்-கீதா பொது அற்க்கட்டளை" கல்வி உதவித் தொகை விண்ணப்பம் பெற சிறந்த முறையில் உதவி நல்கிய செய்தி மலர் முதன்மை ஆசிரியர் திரு அனந்த கண்ணபிரான் அவர்களுக்கும் சங்கத்தின் நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் சார்பில் நன்றி தெரிவிக்கப்பட்டது.
பொருளாளர் திரு எம்.ஆர்.ஆழ்வாரப்பன் தனது உரையின்போது, வரும் எதிர்காலங்களில் மாணவ/மாணவியர் தாங்கள் பணிக்கு சென்ற பிறகு நமது சங்கத்திற்கு தங்களால் முடிந்த அள்வு பண உதவி அளித்தால் மிக் சிறப்பாக இருக்கும் என எடுத்துரைத்தார்.
இறுதியாக, கூட்டம் நடத்த இடம் தந்த உதவி செயாளர் திரு.ஜி.சங்கரலிங்கத்திற்கும், கூட்டம் சிறப்பாக நடைபெற பெரிதும் உதவிய திரு.ஜி.பட்சிராஜனுக்கும் நன்றி கூறப்பட்டது.
இறைவணக்கம் செல்வன் எ.ராகவேந்திர குமாரால் பாடப்பட்டது. சங்க தலைவர் திரு.பா.கல்யாணசுந்தரம் தமது உரையில், சென்னையில் திரு அனந்த பத்மனாபன் இல்லதில் கூட்டமைப்பு கூட்டம் நடைபெற்றபோது திரு அனந்த கண்ணபிரான் அவர்கள் "சண்முகம்-கீதா பொது அறக்கட்டளை"யின் கல்வி உதவி தொகை விண்ணப்பங்கள் திரு எம்.ஆர்.திருவடி அவர்களிடம் அளித்து அதனை கோவையில் கல்லூரியில் படிக்கும் நம் இன மாணவர்களுக்கு விநியோகம் செய்யுமாறு கூறியதை எடுத்துக் காட்டினார். அதன்படி கோவையில் விநியோகம் செய்ததில், நம் மாணவ்/மாண்வியர் 4 பேருக்கு தலா ரூபாய் ஐயாயிரம் வீதம் அவரவர் பெயரில் "சண்முகம்-கீதா பொது அறக்கட்டளை" மூலம் ரூபாய் இருபதாயிரம் காசேலைகளாக பெற்று அதனை (1) அ.ராகவேந்திர குமார் த/பெ திரு கே.அப்பாசாமி (2) ப்.மீனாட்சிசுந்தரம் த/பெ திரு ஜி.பட்சிராஜன் (3) ப்.பட்சியம்மாள் த/பெ திரு ஜி.பட்சிராஜன் (4) கு.ஸ்ரீராம் த்/பெ தெய்வத்திரு க.குமாரசாமி ஆகியோருக்கு வழங்கப் பட்டதையும் எடுத்துக் கூறினார். மேலும் கல்வி உதவி தொகை வாங்கிய மாணவ/மாணவியர்கள் முடிநதவரை தங்கள் பெயரில் குறைந்தபட்சம் ரூபாய் ஆயிரம் நிரந்தர வைப்பு நிதியில் சேமிக்கும்படியும் கேட்டுக் கொண்டார்
கல்வி உதவி தொகை நல்கிய "சண்முகம்-கீதா பொது அறக்கட்டளை" மற்றும் கோவை சங்கத்தின் சார்பிலும், தலவர் பா.கல்யாணசுந்தரம், பொருளாளர் திரு எம்.ஆர்.ஆழ்வாரப்பன், பொன் விழா குழு நிதி தலைவர் திரு டி.சாத்தூரப்பன் அவர்களும் சங்க்த்தின் சார்பில் நன்றியினை தெர்வித்துக் கொண்டார்கள். மேலும் "சண்முகம்-கீதா பொது அற்க்கட்டளை" கல்வி உதவித் தொகை விண்ணப்பம் பெற சிறந்த முறையில் உதவி நல்கிய செய்தி மலர் முதன்மை ஆசிரியர் திரு அனந்த கண்ணபிரான் அவர்களுக்கும் சங்கத்தின் நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் சார்பில் நன்றி தெரிவிக்கப்பட்டது.
பொருளாளர் திரு எம்.ஆர்.ஆழ்வாரப்பன் தனது உரையின்போது, வரும் எதிர்காலங்களில் மாணவ/மாணவியர் தாங்கள் பணிக்கு சென்ற பிறகு நமது சங்கத்திற்கு தங்களால் முடிந்த அள்வு பண உதவி அளித்தால் மிக் சிறப்பாக இருக்கும் என எடுத்துரைத்தார்.
இறுதியாக, கூட்டம் நடத்த இடம் தந்த உதவி செயாளர் திரு.ஜி.சங்கரலிங்கத்திற்கும், கூட்டம் சிறப்பாக நடைபெற பெரிதும் உதவிய திரு.ஜி.பட்சிராஜனுக்கும் நன்றி கூறப்பட்டது.
P.Kalyanasundaram
President
------------------------------
Regards
M.R.S.
m.ramasubramanian

|
27 Aug
![]() | ![]() ![]() | ||
|
15.08.2012 அன்று வி.கே.புரத்தில் நடைபெற்ற கூட்டமைப்பு செயற்குழு
கூட்டத்தில் கோவை சங்கத்திற்கு இரு மாணவர்களுக்கு கல்வி உதவி தொகை ரூபாய்
எட்டாயிரம் வழங்கிய கூட்டமைப்பிற்கு கோவை சங்கத்தின் சார்பாக நன்றியினை
தெரிவித்துக் கொள்கிறோம்.பயன்பெற்ற மாணவர்கள் பின்வருமாறு: (1)
கு.ஸ்ரீராம் த/பெ தெய்வத்திரு க.குமாரசாமி (2) சொ.ஆழ்வார்
த/பெ திரு.க.சொக்கலிங்கம்
15.08.2012 அன்று விக்கிரம சிங்கபுரத்தில் சிறப்பாக நடைபெற்ற வி.கே.புரம்
மாதர் சங்கத்தின் 12வது ஆண்டு விழாவில் கோவை சங்கத்தின் சார்பில் நமது
செயலாளர் திரு எம்.ஆர்.திருவடி அவர்களும், செயற்குழு உறுப்பினர் திரு
டி.சாத்தூரப்பன் அவர்களும் கலந்து கொண்டார்கள். மாதர் சங்க கூட்டத்திற்கு
வந்திருந்த சிறப்பு அழைப்பாளர்களுக்கு நினைவு ப்ரிசினை வழ்ங்கி விழாவினை
மிக சிறப்பாக நடத்தின மாதர் சங்க நிர்வாகிகளுக்கு சங்கத்தின் சார்பில்
நன்றி தெரிவிக்கப் பட்டது. மேலும் வி.கே.புரம் மாதர் சங்கத்தின் புதிய
நிர்வாகிகளுக்கு கோவை சங்கம் தனது பாராட்டுதல்களை தெரிவித்து கொண்டது.
M.R.Thiruvadi, Gen. Secretary
No comments:
Post a Comment