' ஒரு நிமிடம் : ஒரு குறள் '

' ஒரு நிமிடம் : ஒரு குறள் '

ஒரு நிமிடம் : ஒரு குறள்

Thursday, November 15, 2012

கல்வி அபிவிருத்தி சங்கத்தின் 111-ம் ஆண்டு விழா

2
ஸ்ரீ 
திருநெல்வேலி ஒ.ப.சீ  வேளாளர் கல்வி அபிவிருத்தி  சங்கம் ,
திருநெல்வேலி-1.
அன்புடையீர்,
              வணக்கம், நமது ஒ.ப.சீ  வேளாளர் கல்வி அபிவிருத்தி  சங்கத்தின் வருடாந்திர பொதுக்குழு கூட்டம் கடந்த 2012 செப்டெம்பர் 16-ம் தேதி சிறப்பாக நடைபெற்றது. அவ்வமையம் , பொதுக்குழுவில் நமது ஒ.ப.சீ  வேளாளர் கல்வி அபிவிருத்தி  சங்கத்தின் 111-ம்  ஆண்டு விழாவை மாநில மாநாடாக வருகின்ற 2012 டிசம்பர் 30-ம் தேதி (30-12-2012) ஞாயிற்றுகிழமை அன்று விக்கிரமசிங்கபுரம் - A.V.S.R. திருமண மண்டபத்தில் வைத்து சீரோடும் சிறப்போடும் நடத்திட ஏகமனதாக தீர்மானிக்கப்பட்டுள்ள அவ்விழாவிற்கு தாங்கள் குடும்ப சகிதம் வந்து சிறப்பிக்க அன்போடு வேண்டுகிறோம். 

              இவ்விழாவிற்கு சிறப்பாக விக்கிரமசிங்கபுரத்தில் நடத்திட, திரு.வே.பாலசுப்பிரமணியன் அவர்களை பொதுக்குழு நியமித்துள்ளது. 

              மேலும் விழாவினை நடத்துவதற்கு , கலந்து கொள்ளும் உறுப்பினர்கள் தல ரூ 200/- (ரூபாய் இரு நூறு மட்டும்) நன்கொடையாக திரு.வே.பாலசுப்பிரமணியன் , 41/21, சன்னதி தெரு , விக்கிரமசிங்கபுரம் - 627 425 என்ற முகவரிக்கு அனுப்பி வைக்க அன்போடு வேண்டுகிறோம். 

அவரது செல் நம்பர் : 98429 29646.

             கலந்து கொள்ளும் அன்பர்கள் தங்களது வருகையை பற்றி முன்னதாகவே தகவல்களை திரு. வே. பாலசுப்பிரமணியன் அவர்களுக்கு தெரிவிக்க அன்போடு வேண்டுகிறோம்.

                            நன்றி, வணக்கம்.

                                                    தங்களன்புள்ள,

                                                     திரு ச.இராமனுஜம் தலைவர்,
                                             திரு. இரா.செந்தூர் நாதன், செயலாளர்,
                                            திரு. தி.செல்லையா, பொருளாளர் 
             ஒ.ப.சீ  வேளாளர் கல்வி அபிவிருத்தி  சங்கம் ,
                                                திருநெல்வேலி-1.

No comments:

Post a Comment