' ஒரு நிமிடம் : ஒரு குறள் '

' ஒரு நிமிடம் : ஒரு குறள் '

ஒரு நிமிடம் : ஒரு குறள்

Tuesday, February 28, 2012

கவிதை

இந்த பேனா எழுதிய
முதல் வார்த்தை - உன் பெயர்

இப்பொழுது நன்றாக பார்...
உன் பெயர் எவ்வளவு அழகாக தெரிகிறது!

அதைவிட ஒரு ஆச்சர்யம்!!

முன்பு இருந்ததை விட அழகாகிவிட்டது
உன் பெயர் எழுதிய என் பேனா !!!! 

By  K.VAISHNAVI KARTHIKEYAN,MADURAI(GANESAN SARASWATHI AVL)

No comments:

Post a Comment