' ஒரு நிமிடம் : ஒரு குறள் '

' ஒரு நிமிடம் : ஒரு குறள் '

ஒரு நிமிடம் : ஒரு குறள்

Wednesday, February 1, 2012

கோவில்பட்டியில் ராஜ கோபுர கும்பாபிசேக பெருவிழா

கோவில்பட்டி அருள்மிகு ஸ்ரீ செண்பகவல்லியம்மன் சமேத ஸ்ரீ பூவனநாதசுவாமி திருக்கோவிலில் புதிதாக ராஜகோபுரம் கட்டி முடித்து 23 ஆண்டுகளுக்கு பிறகு 29.01.2012 அன்று கும்பாபிசேகம் வெகு சிறப்பாக நடைபெற்றது. அது சமயம் நமது சிறப்பு ஆலோசகர் தற்போது மும்பையிலிருக்கும் திரு ராஜ்குமார் அவர்கள் கலந்து கொண்டபோது எடுத்த சில படங்களை அனுப்பியுள்ளார்கள். அவை இதோ.

 

2 comments:

  1. நன்றாக உள்ளது கோபுர படங்கள்...

    -karthik,kovilpatti

    ReplyDelete
  2. புகைபடங்கள் அனுபியதற்கு திரு.ராஜ்குமார் அவர்களுகு மிக்க நன்றி !!

    --தேவர்பிரான் , தலைவர்- ஓ ப சீ சங்கம், கோவில்பட்டி

    ReplyDelete